tag:blogger.com,1999:blog-4829031836952507085.post3580124296787412939..comments2023-11-27T09:10:09.087+05:30Comments on ஆயுர்வேத மருத்துவம்: மக்கட்பேறு அளிக்கும் சுரசம் ..curesure Mohamadhttp://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4829031836952507085.post-88589431754663315782010-09-05T15:42:14.076+05:302010-09-05T15:42:14.076+05:30@வானவன் யோகி
ஒரு பலம் என்பது ஆயுர்வேதத்தில் நாற்ப...@<a href="#c472674572671228464" rel="nofollow">வானவன் யோகி</a><br /><br />ஒரு பலம் என்பது ஆயுர்வேதத்தில் நாற்பதெட்டு கிராம் என்பது திண்ணம் (ஒரு கர்ஷம் பன்னிரண்டு கிராம் ,நான்கு கர்ஷம் =ஒரு பலம் )சித்தாவில் நீங்கள் சொல்வது முப்பதைந்து கிராம் என்று சொல்வார்கள் ....<br /><br /><br />அருபாதாங் குறுவை அரிசி -இப்போது கிடைப்பது அரிது ....இருந்தாலும் இயற்க்கை முறையில் விளைவிக்கப்பட்ட -எந்த கலப்பினமும் இல்லாத சிவப்பு சம்பா அரிசியை -கைகுத்தல் அரிசி யை கூட அதற்க்கு பகரமாக எடுத்துகொள்ளலாம் ...<br /><br />மேற்கூறிய உணவு என்பது -மேலே சொன்ன மருந்து தான்..வேறில்லை ..<br /><br />உங்களது கருத்துக்கள் வரவேற்க படுகிறது ..curesure Mohamadhttps://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-4726745726712284642010-09-04T10:03:01.463+05:302010-09-04T10:03:01.463+05:30சித்தர் மருத்துவத்தில் ஒரு பலம் 35 கிராம் என்பது த...சித்தர் மருத்துவத்தில் ஒரு பலம் 35 கிராம் என்பது திண்ணம்.(ஒருவேளை ஆயுர்வேத அளவுகள் வேறோ?)<br />\\அருபாடாங்குர்வை அரிசி\\ எங்கு கிடைக்கும். <br /><br />ஏனெனில் நமது பாரம்பரிய,புராதன விதைகளை இழந்து விட்டோம்.<br /><br />\\தேனுடன் கலந்து மேற்கூறிய உணவை உண்ணவேண்டும்\\<br /><br />மேற்கூறிய மருந்தா? அல்லது வேறு உணவைச் சொல்லாமல் விட்டுவிட்டீரா?வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.com