tag:blogger.com,1999:blog-4829031836952507085.post3643542289695257462..comments2023-11-27T09:10:09.087+05:30Comments on ஆயுர்வேத மருத்துவம்: போலி வைத்தியர்கள் ..கொடுக்கும் விளம்பங்களை தடை செய்ய என்ன வேண்டும் ?curesure Mohamadhttp://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4829031836952507085.post-84679512393970373982010-09-26T13:49:43.292+05:302010-09-26T13:49:43.292+05:30@jagadeeshசிலர் தான் விதி விலக்கு..மற்றவர்கள் ?@<a href="#c2945901041461670018" rel="nofollow">jagadeesh</a>சிலர் தான் விதி விலக்கு..மற்றவர்கள் ?curesure Mohamadhttps://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-68814199396241777642010-09-26T13:48:15.667+05:302010-09-26T13:48:15.667+05:30@மச்சவல்லவன்//ஏமாறும் மக்கள் இருக்கும்வரையில் ஏமாற...@<a href="#c8546465707662699533" rel="nofollow">மச்சவல்லவன்</a>//ஏமாறும் மக்கள் இருக்கும்வரையில் ஏமாற்றி பிழைப்பவர்கள், நாளுக்குநாள் கூடிகொண்டே வருகிரார்கள்.இது கூட்டுகொள்ளைதான்,தனது தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யப்படும் பொருளோ,மருந்தோ அல்லது மருத்துவமோ தரும் பாராமல்,தனது லாபம் மட்டுமே குரிக்கோலாக உள்ளவர்கள் இருக்கும்வரையில் அப்பாவி மக்கள் ஏமார்ந்துபோவதை தடுப்பது முடியாது//உண்மை ..உங்களது கருத்துக்கு நன்றி ..curesure Mohamadhttps://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-26357774382550814542010-09-26T13:47:22.554+05:302010-09-26T13:47:22.554+05:30@வானவன் யோகிஎனது பதில் மேலே உள்ளது ..உங்களது கருத்...@<a href="#c3717967183246233387" rel="nofollow">வானவன் யோகி</a>எனது பதில் மேலே உள்ளது ..உங்களது கருத்துக்கு நன்றி ..curesure Mohamadhttps://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-16106807356202109802010-09-26T13:46:40.050+05:302010-09-26T13:46:40.050+05:30@வானவன் யோகிஎனது பதில் மேலே உள்ளது ..உங்களது கருத்...@<a href="#c1736229824248623330" rel="nofollow">வானவன் யோகி</a>எனது பதில் மேலே உள்ளது ..உங்களது கருத்துக்கு நன்றி ..curesure Mohamadhttps://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-85464657076626995332010-09-26T13:39:15.805+05:302010-09-26T13:39:15.805+05:30ஐயா வணக்கம்.ஏமாறும் மக்கள் இருக்கும்வரையில் ஏமாற்ற...ஐயா வணக்கம்.ஏமாறும் மக்கள் இருக்கும்வரையில் ஏமாற்றி பிழைப்பவர்கள், நாளுக்குநாள் கூடிகொண்டே வருகிரார்கள்.இது கூட்டுகொள்ளைதான்,தனது தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யப்படும் பொருளோ,மருந்தோ அல்லது மருத்துவமோ தரும் பாராமல்,தனது லாபம் மட்டுமே குரிக்கோலாக உள்ளவர்கள் இருக்கும்வரையில் அப்பாவி மக்கள் ஏமார்ந்துபோவதை தடுப்பது முடியாது.மச்சவல்லவன்https://www.blogger.com/profile/07870855363227238751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-29459010414616700182010-09-26T08:21:56.940+05:302010-09-26T08:21:56.940+05:30சேலம் சித்த வைத்தியர் சொல்வது உண்மை தான். அவர் இது...சேலம் சித்த வைத்தியர் சொல்வது உண்மை தான். அவர் இதுக்கு விதிவிலக்கு.jagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-37179671832462333872010-09-26T01:50:49.973+05:302010-09-26T01:50:49.973+05:30அதே வேளை போலி எனச்சொல்லும் ஒருவன் மூட்டை தூக்கிப் ...அதே வேளை போலி எனச்சொல்லும் ஒருவன் மூட்டை தூக்கிப் பிழைத்தாவது மகான்கள் சொல்லிய சாஸ்திரத்தையும்,அவர்களின் மருத்துவ முறைகளையும் ஒண்ணேகால் ரூபாய் காணிக்கையில்<br />மக்களிடம் கொண்டு சென்று அழியாமல் பாதுகாக்கும் மனநிலையில் உள்ளபோது....<br /><br />எங்கள் பட்டமே உண்மையானது இனி நாஸாவில் ராக்கெட் விடுவதிலிருந்து,மனித மரபணுக்களை ஆராயும் நிறுவனம் முதல் உலக மருந்துக் கம்பெனிகள் வரை எங்களையும் நியமிக்க நீதிமன்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் எனப் போராடும் பட்டம் பெற்ற உண்மையான இந்திய மருத்துவர்களால் வளர்ச்சிபெற்று மறுமலர்ச்சி பெறும் நிலைக்குச் செல்லப் போகும் இந்தநாட்டின் மருத்துவ முறைக்கு சரகர் தன்வந்திரி போன்ற பட்டம் பெறாதவர்கள் தான் தந்தை என்பதால் ஏற்படும் இழுக்கை எப்போது களைய முடியும் எனற பரிதவிப்பில்........ <br /><br />தாங்கள்..இனியவர்....பண்பாளர்..எல்லோருக்கும் உதவும் குணம் படைத்தவர்...<br />எனினும் இது போன்று பின்னூட்டமிட்டது தவறெனின் மன்னிக்கவேண்டுகிறேன்வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-17362298242486233302010-09-26T01:18:05.855+05:302010-09-26T01:18:05.855+05:30\\முடி கொட்டும் தைலத்தை கையினால் தடவாதீர்கள் கையில...\\முடி கொட்டும் தைலத்தை கையினால் தடவாதீர்கள் கையில் முடி முளைக்கும்\\<br />என்ற வாசகத்துடன் அதன் அழகிய புகைப்படத்துடன் கூடிய விளம்பரம் எனக்கும் மின்னஞ்சலில் வந்தது.<br /><br />ஆறுவாரங்களில் சிகப்பழகு தரும் வெண்ணைகள் என்றெல்லாம் விளம்பரம் செய்யும் வெண்ணைகளை என்ன செய்ய?<br /><br />அப்படி ஆறு வாரங்களில் சிகப்பழகு தருமென்றால் டன் கணக்கில் வாங்கி பூசி மைக்கேல் ஜாக்சன் சிகப்பாக மாறியிருக்க முடியாதா?<br /><br />அதேவேளை அன்னாசிப் பழ மாத்திரை,ஆலோ வீர ..சோற்று கற்றாழை.. போன்றவைக்கு மயங்குகிறார்கள் என்றால் அது நமது முன்னோர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை...<br />நல்லவேளை இன்னும் பார்க்காத noni என்ற வார்த்தையில் தேடிப் பாருங்கள்.<br /><br />அடுத்து, படித்து பட்டம் பெற்ற சித்தர்,முனிவர் எனப் போட்டுக்கொள்ளும் டாக்டர் முதல் பட்டம் பெறாத அனுபவ வைத்தியர்கள் வரை ஆண்மைக் குறைவை அது நிவர்த்திக்கும்,..இது நிவர்த்திக்கும் என்று தாதுவிருத்தியை மட்டுமே வைத்துக் காசு பார்ப்பதும்,அதை மட்டுமே பதிவுகள் இட்டு பிரதானமாக்கி விளம்பரப்படுத்துவதோ,செய்கின்றதும் சரியா? தவறா? அல்லது மக்க்ளிடம் சப்த தாதுக்கள் என்பது நம் முழு உடம்பையும் பலப்படுத்தத் தேவையான சத்து.அதற்குத்தான் தாது பலம் தர மகான்கள் குறித்துள்ளனர் எனச் சொல்லாது பெண்ணை தூங்காமல் புணர தூங்கவிடாமல் புணர என்றெல்லாம் சொல்லி வலையில் விழவைப்பது சரியா? தவறா? <br />தவறு எனில் மன்னிக்கவும்... தங்கள் பதிவுகளில் தீர்க்கமுடியாத நோய்களைப் பற்றி எழுதியது அதிகமா? தாதுவிருத்தி பற்றியது அதிகமா? <br /><br />கடைசியாக... போலி வைத்தியர்கள் யார்? எற்கனவே இந்நாட்டின் மருத்துவத்தைக் கையாண்ட அனுபவ வைத்தியர்களா?அல்லது அவர்கள் வைத்திருந்த ஏடுகளை வாங்கி பாடத்திட்டமாகப் புத்தகம் போட்டு படித்து பட்டம் பெற்று வெளியில் வந்து நானே உண்மையான வைத்தியன்,அவர்கள் எல்லாம் போலி எனும் போது, சரகர்,வாக்படரும்,தன்வந்திரியும்,சுஸ்ருதரும்,படித்து பட்டம் பெற்ற அரசு அங்கீகாரம் உள்ள வைத்தியர் பட்டத்தையோ பெறாத போது அவர்களின் வைத்தியம் பார்க்கும் படித்த பட்டதாரிகள் உண்மையானவர்கள் எனின் எத்தனை பேர் சரியாக உலோகங்களை நீற்றத் தெரிந்தவர்.<br />இன்று கடைகளில் கிடைப்பதெல்லாம் மகான்கள் சொன்ன ரீதியில் நீற்றாமல் உலோகச் சத்துடன் மனிதர்களைக் கொல்லும் மருந்துகள் தான் வெளியிடப்பட்டு வருகிறது என்று நிரூபணம் செய்யத்<br />தெரியாத படித்த அறிவாளிகளால் மக்கள் நோய் முற்றி அவதியுறும் காட்சி நெஞ்சைப் பிழிகிறது.<br /><br />சரி மக்கள் மேல் கருணை கொண்டு அம்மருந்து ஏன் அனுபவத்தர்கள் சொல்லாத காரணம் அது முதலாளிகள் வசம் செல்லும்.உதாரணம் பாரம்பரியக் காணிகள் வசமிருந்த ஆரோக்யப்பச்சை எனப் பெயரிடப் பட்ட மூலிகை இன்று மருந்தாக ஒரு தனியார் வெளியீட்டில்....மலையாளிகள் கண்டு மலையாளிகள் வாழ்க...ஏனெனில் அரசு அது எவ்வளவு லாபம் வரினும் செய்யாமல் தனியார் என்ற பெயரில் அரசியல் வியாதிகள் குளிர் காய... சித்தனின் கோமணம்..இனி அவன் அம்மணம்....<br /><br />பட்டம் பெற்ற உண்மை மருத்துவர் இந்திய மருத்துவரும் நவீன மருத்துவம் பார்க்க அனுமதிக்க வேண்டி நீதிமன்றத்தில் ஆணை பெற்றது இந்திய மருத்துவம் போலி என்பதாலா? போலியான படிப்பு என்பதாலா?சித்தர்,முனிவர்களின் பரிபாஷைகளின் உண்மை கண்டு கொள்ள முடியாதபடி போனதாலா?அல்லது மக்களிடம் பணம் பிடுங்க உதவாது என்பதாலா?வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.com