tag:blogger.com,1999:blog-4829031836952507085.post722995380629175309..comments2023-11-27T09:10:09.087+05:30Comments on ஆயுர்வேத மருத்துவம்: ச்யவன ப்ராஷ லேஹ்யம் செய்வது எப்படி ?curesure Mohamadhttp://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4829031836952507085.post-36389478875220642372011-05-18T21:52:52.480+05:302011-05-18T21:52:52.480+05:30@வானவன் யோகி
நண்பரே உங்கள் கருத்துரைகள் மட்டுமே என...@<a href="#c4639514462146369223" rel="nofollow">வானவன் யோகி</a><br />நண்பரே உங்கள் கருத்துரைகள் மட்டுமே எனது கட்டுரைகளுக்கு சிறப்பளிக்கிறது ..<br />நீங்கள் சொன்னது போல் சொன்னால் மிக சிறந்த ச்யவன ப்ராஸ லேஹியம் கிடைக்கும் என்பது உண்மை ..<br /><br /><br />நன்றிகள் கோடி ..curesure Mohamadhttps://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-23183764096692947082011-05-18T21:46:52.721+05:302011-05-18T21:46:52.721+05:30@sakthi
சிறந்ததில் நல்லது ..
உங்கள் எதிபார்ப்பு -ந...@<a href="#c434047478702732213" rel="nofollow">sakthi</a><br />சிறந்ததில் நல்லது ..<br />உங்கள் எதிபார்ப்பு -நடைபெற உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி<br /><br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றிcuresure Mohamadhttps://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-46395144621463692232011-05-17T23:25:34.520+05:302011-05-17T23:25:34.520+05:30மிகச் சரியானதொரு விடயம்.......
ச்யவன என்ற முனி - ...மிகச் சரியானதொரு விடயம்.......<br /><br />ச்யவன என்ற முனி - சித்தர் உண்மையிலேயே செய்த மருந்து..<br /><br />இன்று பலரும் வியாபாரம் செய்ய வசதியான ஒன்றாகி விட்டது...<br /><br />ஒரு சிறு சுவாரசியம்...<br /><br />எனது நண்பரின் முன்னோர்கள் பரம்பரையாக வைத்தியம் செய்யும்போது கண்டதை என்னிடம் சொல்வார்...<br /><br />சியவனப் பிராசம் இப்போது செய்வதெல்லாம் ஒன்றுக்கும் உதவாது குப்பைக்காகும் என்றும் சொல்வதுண்டு..<br /><br />நல்ல வாகை மரத்தை அடி வேரிலிருந்து ஓரிரண்டு முழம் உயரத்தில் வெட்டி அதில் நாலைந்து கிலோ நெல்லிக்காய் பிடிக்குமளவு பாத்திரம் போல் வெட்டி அதனுள் நெல்லிக்காய்களைக் கொட்டி மேல் ஒரு பாத்திரத்தை வைத்து சீலைமண் செய்து சுற்றிலும் எரு அடுக்கி புடமிடுவது போல் செய்ய அக்காய்கள் வாகையின் சத்தான ஆவியில் வெந்து போகும் ...<br /><br />பிறகு அவற்றை எடுத்து மேற்கூறிய மருந்துகள் சேர்த்துச் செய்முறை பிசகாமல் செய்ய அருமையான <br />சியவனப் பிராசம் கிட்டும்....<br /><br />ச்யவன முனிவரைப்போல் காயசித்தியும் தரும் எனக் கூறப் பன்முறை கேட்டதுண்டு....எந்த நூலில் உள்ளது என அறியேன்...<br /><br />இதுவும் ஒரு தகவலுக்காகவும் கருத்துப் பரிமாற்றமும் மட்டுமே.....<br /><br />தாங்கள் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்....வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-4340474787027322132011-05-17T22:24:08.365+05:302011-05-17T22:24:08.365+05:30நண்பரே வணக்கம் ,
ச்யவனப்ராச லேஹ்யம் அருமையான லேகிய...நண்பரே வணக்கம் ,<br />ச்யவனப்ராச லேஹ்யம் அருமையான லேகியம் ஆனால்<br /><br />""வியாபாரமாகி விட்ட உலகிலே - ச்யவன ப்ராஷ லேஹ்யம் என்றால் ஆயுர்வேத மருந்து என்பதே அதை சாப்பிட்டாலும் உணர முடிவதில்லை -அந்த அளவுக்கு கலப்படம் ,கிடைக்காத மூல பொருளை எப்படியாவது சேர்க்கவேண்டும் என்று இல்லாமல் மாற்று விலை குறைந்த கடை சரக்கை சேர்த்துவிடுவது நினைத்தால் ஆற்ற முடியாத வருத்தம் உண்டாகிறது ""<br /><br />மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது .தூய்மையான லேகியம் எங்கு கிடைக்கும் .லேகியம் தேடி அலைவதை விட நீங்களே முடிந்தால் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஆரம்பித்தால் எல்லோரும் பயன் பெறுவோம்<br />இறைவன் நினைத்தால் அதுவும் நடக்கும்<br />நட்புடன் ,<br />கோவை சக்திsakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.com