tag:blogger.com,1999:blog-4829031836952507085.post8898693323693546881..comments2023-11-27T09:10:09.087+05:30Comments on ஆயுர்வேத மருத்துவம்: மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்-Sudarshana choornamcuresure Mohamadhttp://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4829031836952507085.post-20702790838664566452014-01-27T09:55:59.394+05:302014-01-27T09:55:59.394+05:30அருமையான பதிவு. உங்களை நான் கடந்த செப்டம்பர் 2013...அருமையான பதிவு. உங்களை நான் கடந்த செப்டம்பர் 2013 ல் சந்தித்து இருந்தால் என் தந்தை இன்று உயிருடன் இருந்து இருப்பார். என் தந்தையை இழந்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். உங்கள் அலை பேசி எண்ணை குறிபிடவும்.எனது என் 9841097231. thuraiyur.Anand Kumarhttps://www.blogger.com/profile/11511376462882789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-53590917741229404712011-04-21T21:49:25.650+05:302011-04-21T21:49:25.650+05:30@வானவன் யோகிநண்பரே ..மிக்க நன்றி ..உங்கள் பின்னூட்...@<a href="#c2295894255374877708" rel="nofollow">வானவன் யோகி</a>நண்பரே ..மிக்க நன்றி ..உங்கள் பின்னூட்டம் என்னை மீண்டும் மீண்டும் எழுத வைக்கிறது ..curesure Mohamadhttps://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-39585268126207792812011-04-21T21:47:11.922+05:302011-04-21T21:47:11.922+05:30@sakthiநண்பரே கோவை சக்தி ..உங்களின் வாழ்த்துக்களுக...@<a href="#c3375280025921668394" rel="nofollow">sakthi</a>நண்பரே கோவை சக்தி ..உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ..<br />அனால் நீங்கள் இவ்வளவு வாழ்த்துக்களுக்கு உரியவர் நான் இல்லவே இல்லை ..படித்ததை ,தெரிந்ததை ,கற்ற அனுபவத்தை என்னால் முடிந்ததை உங்களை போல் நல்ல உங்களுக்கு பகிர்கிறேன் ..அவ்வளவே ..<br /><br />ஆயுர்வேத ,சித்த ,இந்திய மருத்துவம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எனது இலட்சியம் உங்களை போன்றவர்களால் எளிதாகும் என்ற என் நம்பிக்கை வீண் போகவில்லைcuresure Mohamadhttps://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-22958942553748777082011-04-21T18:53:59.600+05:302011-04-21T18:53:59.600+05:30இது போல் அலோபதிக்குச் சவால் விடும் அளவுக்கு நமது வ...இது போல் அலோபதிக்குச் சவால் விடும் அளவுக்கு நமது வைத்தியர்களிடம் திராணியும்,பொது அறிவும் குறைவாக இருப்பதன் காரணமாகவே...<br /><br />இயந்திரங்களையும் ஆயுதங்களையும் பயன் படுத்தும் முறையே உயர்ந்தது என நம்பும் படித்த அறிவாளிகள்...!!! பாமரர்கள்......<br /><br />இது போன்ற இந்தியச் சமுதாயத்தில் தான் கற்ற கல்வியின் மேல் கொண்ட நம்பிக்கையும் மக்களுக்குச் சேவை செய்யும் உயர்ந்த உள்ளமும்<br />கொண்ட தாங்கள் ”விடிவெள்ளி”யாய் ஜொலிக்கிறீர்கள்.... <br /><br />தங்களின் தன்னம்பிக்கை மெய் சிலிர்க்கவைக்கிறது...<br /><br />மேலும்....மேலும்,,மேலும்..உயர்வீர்களாக...!!!!!வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4829031836952507085.post-33752800259216683942011-04-20T23:08:01.751+05:302011-04-20T23:08:01.751+05:30நண்பரே வணக்கம் ,
உங்களை புகழ முடியவில்லை .புகழ்ந்த...நண்பரே வணக்கம் ,<br />உங்களை புகழ முடியவில்லை .புகழ்ந்து புகழ்ந்து வார்த்தைகள் தீர்ந்து விட்டது .நீங்கள் செய்யும் இந்த பணி ,கொடுக்கும் தகவல்கள் ,எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று உங்களுக்கு தெரிய வில்லை.இறைவன் உங்களுக்கு 1000 வயது கொடுக்கட்டும்.உங்கள் குடும்பத்தினருக்கு இறைவன் எல்லா வளமும் கொடுக்கட்டும் .<br />எல்லா புகழும் இறைவனுக்கே<br />நட்புடன் ,<br />கோவை சக்திsakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.com