செவ்வாய், ஜனவரி 01, 2019

புதிய ஆண்டில் புத்துணர்வோடு எழுத முயல்கிறேன்

பிணி நீக்கும் பணியில் காலம்
கல்விக்கு பெரும் காலம்
பயணத்தில் சில காலம்
ஒய்வு மிக மிக குறுகிய காலம் ...


ஒடி கொண்டே இருக்கும் இந்த காலத்தில் எழுத்தில் எனது பங்கை நான் திரும்ப ஆற்றுவதே மக்களுக்கு செய்யும் ஒரு சேவையில் ஒரு அங்கம் என்று உணர்ந்தவனாய் எழுத துவங்குகிறேன்



Post Comment