ஞாயிறு, நவம்பர் 30, 2014

இலவச ஆயுர்வேத சித்த மருத்துவ முகாம் -25/11/2014

இலவச ஆயுர்வேத சித்த மருத்துவ முகாம் ..

25/11/2014 செவ்வாய் கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டம் ,தென்காசி வட்டம் வாவா நகரம் என்ற கிராமத்தில் முஸ்லீம் திருமண மண்டபத்தில் வைத்து .அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி நாட்டு நல பணி குழுவுடன் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவனை ,ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து இலவச ஆயுர்வேத சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது ..

இந்த முகாமில் நானூற்றுக்கு  நோயாளிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன் பெற்றனர் ..

எல்லா நோயாளிகளுக்கும் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பல இலவச மருத்துகள் லேஹியங்கள் ,தைலங்கள் ,சூரணங்கள் ,மாத்திரைகள் ,டானிக்குகள் வழங்கப்பட்டது ..இந்த நானூற்றுக்கு மேற்ப்பட்ட நோயாளிகளுக்கும்  நில வேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது









Post Comment

0 comments:

கருத்துரையிடுக