ஞாயிறு, ஏப்ரல் 18, 2021

2000 + வருட அட்டைவிடல் சிகிச்சை இன்றளவும் பல குணப்படுத்த முடியாத நோய்க...


 

 

2000 + வருட  அட்டைவிடல் சிகிச்சை இன்றளவும்  பல குணப்படுத்த முடியாத நோய்களை தீர்க்கும் அதிசயம்.

 

1.  உங்களின் தோல்களில்   நீர் வடிதல் மற்றும் நிறமாற்றம் ஏதேனும் உண்டா ?

2. உடலில் உள்ள மூட்டுகளில் ஏதேனும் வலி, வீக்கம் உள்ளதா?

3. நரம்பு சுருள் காரணமாக கால் வலி உள்ளதா ?

4. ஆறாத புண்கள் உள்ளனவா ?

5. கட்டிகள் வளர்ந்து வருகிறதா ?

6. அறுவை சிகிச்சை செய்ய முடியாத நோய்களா ?

7. இதய ரத்த அடைப்பை சரி செய்யும் மாற்று முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா ?

 

தூய்மையற்ற இரத்தத்தை அகற்றவும் நல்ல ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் ஆயுர்வேதத்தில் இரத்த சுத்திகரிப்பு செய்ய அட்டைவிடல் சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது.

 

ஆயுர்வேதத்தின் பண்டைய கால நுட்பமான அட்டைவிடல் சிகிச்சை மூலம் நீண்ட நாள் ஆறாத புண் தோல் வியாதிகள் நரம்பு சுருள் நீரிழிவினால் வரும் புண்கள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

#அட்டைப்பூச்சி #அட்டைவிடல்சிகிச்சை #பஞ்சகர்மா #ஆயுர்வேதம் #இரத்த சுத்திகரிப்பு #இரத்தம் #தோல்வியாதி #நரம்புசுருள் #சல்யசாஸ்திரம் #சிகிச்சை #இரத்த ஓட்டம் #பித்தநோய்கள் #அல்ஷிபா_மருத்துவமனை #அனைவருக்கும்ஆயுர்வேதம் #டாக்டர்_முகமது_சலீம் #கடையநல்லூர்



Post Comment

0 comments:

கருத்துரையிடுக