புதன், ஏப்ரல் 22, 2020

கொரோனா குடிப்பவரை திருத்துமா..

 கொரோனா குடிப்பவரை திருத்துமா.?

குடிப்பவரை நீங்கள் திருத்த உதவ முடியுமா ?


டாக்டர் அ. முகமது சலீம் ., BAMS.,M.Sc.,MBA
ஆயுர்வேத மருத்துவர்


கொரோனாவால்  ஏற்பட்ட நன்மைகளில் மிக முக்கிய ஒன்று..

குடிப்பவர்கள் இனி குடிக்காமல் இருக்க ஓர் நல்ல வாழக்கை காத்து கொண்டிருக்கிறது... ..

நீங்கள் சமூக நலனில் அக்கறை உள்ளவரா ?

இந்த சமூகம் குடியை விட்டால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படும் நல்ல உள்ளமா நீங்கள் ?

உங்களது கணவரோ .. உங்களது சகோதரரோ .. உங்களது நண்பர்களோ .. . குடிப்பழக்கதிற்கு அடிமையாய் இருந்துள்ளார்களா ?


உங்களால் ஓர் குடும்பத்தை வாழவைக்க விருப்பமா ?

ஒரே ஒரு குடி காரரை நீங்கள் திருத்த  உதவிட ஆசைப்படுகிறீர்களா ?..


உங்களுக்காத்தான் இந்த பதிவு ..


குடிப்பழக்கம் உள்ளவர் குடியை விடாமல் இருந்ததற்க்கு காரணம் - ஆல்கஹால் டிப்பெண்டன்ஸி என்னும் ஓர் உடல் இயக்க நிலை. குடி உடம்பில் இருந்து குறையும் போது குடித்தால் தான் உடலின் எல்லா இயக்கமும் நன்றாக வேலை செய்யும்  என்கிற நிலை. இப்போது எல்லா குடி காரர்களும் இப்போது அந்த ஆல்கஹால் டிப்பெண்டன்ஸி தெரிந்தோ அல்லது தெரியாமலோ கடந்து விட்டார்கள். ..

இனி அவர்கள் முழு மனது வைத்தால் அல்லது உங்களை போன்றவர்கள் மனது வைத்தால் அவர்களை இனி அந்த பக்கம் போகாமலே நல்ல முறையில் வாழ வைக்க முடியும்.. அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எளிமையான சில விஷயங்கள் தான் ..


பிறர் பசி பொறுக்க முடியாத ..
மனிதாபிமானம் உள்ளவர்கள் நாம் ..



1. அவர்களுக்கு தேவையான சரியான அறிவுரை கூறி - கவுன்சிலிங் செய்து அவர்களை இனி குடிக்காமல் இருக்க சரியான வழி காட்டுங்கள்

2 . அருகில் உள்ள  குடி போதை மறுவாழ்வு மையங்கள், ஆல்க்ஹால் ஆனானிமஸ்  குரூப், அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மன நல மருத்துவர்கள் போன்ற மருத்துவ நிலையங்களுக்கு சென்று சரியான சிகிச்சை மட்டும் தொடர் பாலோ ஆப் செய்து வந்தால் நம்மால் எளிதாக அவர்களை காப்பாற்ற முடியம்

3. இந்த லாக் டவுன் பீரியட் முடிந்து மதுபான கதைகள், டாஸ்மாக் கதைகள் திறப்பதற்க்கு முன், மறுமுறை ஒரு தடவை கூட மதுவை சுவைப்பதற்க்கு முன் அவர்களை எளிதாய் வழி காட்டி திருத்த முடியும்

4 . நன்கு மருத்துவம் படித்த அனுபவம் உள்ள மருத்துவர்களை ஆலோசனை செய்ய சொல்லுங்கள்.. நல்ல தீர்வை நம்மால் கொடுக்க முடியும்.


5 . ஒரு வேலை இதெல்லாம் சரியாக வராது என்று நிணப்பவர்கள் எங்களது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையை, மருத்துவமனை கிளைகளை  நாடலாம் .... நேரில் வர அவசியம் இல்லை .. எங்களது மருந்து நிறம் இல்லா மணம் இல்லா சுவை இல்லா ஆயுர்வேத மருந்து .. பக்க விளைவுகள் இல்லாதது .. எந்த உணவிலும் நம்மால் எளிதாக குடிப்பவர்களுக்கே தெரியாமல் கூட அவர்களின் முறையாக ஆலோசனை பெற்று உரியவர்கள் மருந்தை வாங்க முடியும்...


இந்த லாக்டவுன் பீரியட்  முடிந்த உடன் நம்மால் குடிகார்களை குடிக்காமல் திருத்த சிறந்த சிகிச்சை அளிக்க முடியும்.




குடிப்பவர்கள் ..

மதுப்பழக்கத்தினால் தன்னை அழித்துக்கொள்வதோடல்லாமல் தன் குடும்பத்தை, சமுதாயத்தை சேர்த்து நிலைகுலைய வைக்கின்றனர்..

குடி பழக்கத்தினால் உடல்நலம், மனநலம், புத்தி என அனைத்தையும் இழந்து நடமாடும் பிணமாகின்றனர்...

போதை பொருட்களில் இருக்கும் தீங்கை விளைவிக்கும் வேதிபொருட்கள் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் slow poison ஐ போல் கொன்று அவனை காய்ந்த மரத்தை போலாக்கிவிடுகிறது...


முதலில் உணவு குழாய், இரைப்பை போன்றவற்றில் புண்களை ஏற்படுத்தி செரிமானத்தையும், உணவு சத்துக்களை உரியும் சிறுகுடலையும், மலத்தை வெளியேத்தும் பெருங்குடலையும் செயலிழக்க செய்யும்..


அடுத்து கல்லீரல் உறுப்பை பாதிப்படைய செய்து மஞ்சள் காமாலை, கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய்  போன்ற நோயை உண்டாக்கி உயிர்க்கு உலைவைத்து விடுகிறது...

சிறுநீரகத்தில் உண்டாகும் நோய் தரும் வேதனை dialysis எடுத்துக்கொள்பவர்களை கேட்டால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.. சிறுநீரக செயலிழப்பை உண்டாக்கும் காரணங்களில் முதலில் இருப்பது மது பழக்கம்..


மூளை பாதிப்பு, மூளை இரத்த குழாய் அடைப்பு அல்லது இரத்த குழாய் வெடித்துவிட்டது...விளைவு பக்கவாதம்...



உடல் நரம்புகள் அனைத்தும் வலுவிழந்து உடல் நடுக்கம்,  நரம்பு தளர்ச்சியை உண்டாக்கி விடுவதன் விளைவு எந்த வேலையையும், செயலையும் செய்யமுடியாமல் போய்விடும்...


புத்தி செயலிழந்து, தொலைநோக்கு சிந்தனை இழந்து, நன்மை, தீமைகளை பகுத்தாயும் திறன் இழந்து எல்லா தகுதிகளையும் உடையவனை ஒன்றும் இல்லாதவனாய் பின்னுக்கு தள்ளிவிடும்...

நிம்மதியின்றி, மனக்குழப்பதோடு மனஅழுத்தத்துடன் வாழ்வையும் இழக்கின்றனர்...


குடும்பத்தினரிடம் நன்மதிப்பை இழந்து, பெற்றோர், சகோதரர், மனைவி, மக்கள் அனைவரின் அன்பை இழந்து, வெறுப்பை சம்பாதித்து, சமுதாயத்தில் அடுத்த தலைமுறையினரை பாதைமாற செய்து மடிவது மட்டுமே மிச்சம்...

மனமிருந்தால் மட்டுமே மார்க்கம்...

ஆல் - ஷிபா ஆயுஷ் மருத்துவமனை உதவிக்கரம் நீட்டுகிறது.. இணைத்துக்கொண்டு முன்னேறி வாருங்கள் சகோதரர்களே...


Deaddiction (போதை அடிமைதனத்திலிருந்து வெளியேற ) மருந்துகளை பயன்படுத்துவதால் போதை பழக்கத்திலிருந்து முற்றிலும் வெளிவர முடியும்..

மேலும் வேறு எந்த உடல் உபாதைகளும் விளைவிக்காத, பக்கவிளைவு அறவே இல்லாத அல் - ஷிபா ஆயுஷ் மருத்துவமனை அளிக்கும் சிறந்த ஆயுர்வேத மருந்தினால் ஆயிரக்கணக்கானவர்கள் குணமடைந்து, அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்கு காரணமாக திகழ்கிறது..

புகைப்பழக்கம், குடி, கஞ்சா, போன்ற எல்லா போதைப்பழக்கங்களுக்கும் deaddiction மருந்து தரப்படுகிறது.


இம்மருந்தை குடிப்பழக்கம் உடையவர்க்கு உறவினர்கள்  தெரியாமலும் கொடுக்கலாம்... (ஏனென்றால் குடி குடியையே கெடுக்கும்)..

சந்தேகங்களுக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக