புதன், செப்டம்பர் 07, 2016

மண்ணீரல் நீக்க அறுவை சிகிச்சை தேவை இன்றி ஆயுர்வேத சிகிச்சையில் சரியாகும் இரத்த தட்டுக்கள் குறைவு நோய்

மண்ணீரல் நீக்க அறுவை சிகிச்சை தேவை இன்றி ஆயுர்வேத சிகிச்சையில் சரியான நோய் Thrombocytopenia .





நோயாளியின் பெயர் சரவண பாலாஜி .

வேலை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் .

ஏற்பட்ட தொந்தரவு - அடிக்கடி காய்ச்சல் ,மயக்கம் ,பலஹீனம் ,உடலில் சிவந்த புள்ளிகள் தோன்றி மறைகிற நிலை ..பரிசோதனைகளில் இரத்த தட்டுக்கள் 70000 க்கும் கீழ் உள்ள நிலை ..Bone marrow Test எல்லாம் எடுத்து பார்த்தாகி விட்டது ..நோய்க்கு பெயர் காரணம் தெரியாத Thrombocytopenia. ஆறு மாதங்களாக பணிக்கு செல்ல முடியாத நிலை ..பல இரத்த பிளாஸ்மா ஏற்றியும் இரத்த தட்டுக்கள் தன் நிலைக்கு வர இயல வில்லை .இந்த நோயாளிக்கு மண்ணீரல் நீக்கம் என்கிற splenectomy செய்தால் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது என்று அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டது ..இந்த நிலையில் இந்த நோயாளி என்னை சந்தித்தார் ..ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டது ..ஒரு மாதத்தில் நல்ல மாற்றம் ..இரத்த தட்டுக்கள் 125000 க்கு மேல் வந்தது ..எந்த தொந்தரவும் இல்லை ..45 நாளில் இரத்த தட்டுக்கள் சாரசரிக்கு வந்து விட்டது ..நோயாளிக்கு தொடர்ந்து மருந்து எடுக்க அறிவுறுத்த பட்டது .ஆனால் மிக மிக குறுகிய காலத்திலேயே இரத்த தட்டுக்கள் normal ஆனது ..அறுவை சிகிச்சைக்கும் அவசியமே இல்லாது சரியாகி உள்ளார் ,இந்த நோயாளி எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் தனது ஓட்டுனர் வேலையை எப்போதும் போல் செய்து வருகிறார்.....சேவை செய்ய வாய்ப்பளித்து நோயை குணமாக்கிய ஏக இறைவனுக்கு நன்றி கூறியவனாக டாக்டர் அ curesure முகமது .ஆயுர்வேத மருத்துவன் email curesure4u@gmail.com

















https://www.youtube.com/watch?v=CJlNMFhmMx8

Post Comment