வியாழன், செப்டம்பர் 09, 2010

ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..

ஆண்மை பெருக்கும் உணவுகள் 


வ்ருஷ்ய ரசம் -ஆண்மை அளிக்கும் சாறு 

செய்முறை -
  1. நெய்,உளுந்து ,வெள்ளாட்டின் அண்ட கோஷம் -இவற்றை எருமை மாமிசரசத்தில் வேக வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும் 
  2. இதனில் புதிய நெய் சேர்த்து அதில் மாதுளை சாறு ,நெல்லிக்காய் சாறு ,சிறிது உப்பு தனியா சீரகம் சுக்கு -இவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும் 
பயன் 
  • இந்த சாறு ஆண்மை வளர்த்து வலிமையை தரும் 
  • உடலுக்கு செழிப்பு தரும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேறுவகை வ்ருஷ்ய ரசங்கள் 

செய்முறை -
  • குருவியின் மாம்சத்தை சிட்டுக்குருவியின் மாம்ச ராசாத்திலோ -
  • சிட்டு குருவியின் மாம்சத்தை கோழியின் மாம்சதிலோ வேக வைக்கவேண்டும் 
  • இதனை -புதிய நெய்யில் பக்குவம் செய்ய வேண்டும் ..
  • இந்த ரசத்தோடு மேலே கூறப்பட்ட புளிப்பான பழங்களோடு சாற்றை -தக்க நறுமண பொருளோடு சாப்பிட வேண்டும் 
பயன் 
  • வலிமை ,வளர்ச்சி ,விந்துவின் பெருக்கம் உண்டாகும் 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மிக சிறந்த ஆண்மை அளிக்கும் சாறு (சூப் )
  • மன மகிழ்ச்சியோடு வயிறு நிரம்ப குருவியின் மாம்சத்தை உண்டு துணை உணவாக பாலை பருகுபவன் ஆண்குறி எப்போதும் தளர்ச்சி அடையாது 
  • இரவில் விந்து குறைவும் ஏற்படாது 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோழி மாம்ச ரசம் 
  • முதலையின் விந்துவில் கோழியின் மாம்சத்தை வேக வைத்து மன மகிழ்ச்சியோடு உண்டால் ஆண்குறி வலிமை பெற்று இரவு முழுவதும் அவனுக்கு தூக்கமே வராது 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முட்டை ரசாயனம் 
  • மீன் முட்டையின் ரசத்தை நெய்யில் காய்ச்சி அல்லது அன்னம் ,கோழி இவற்றின் முட்டைகளை நெய்யில் வறுத்து உண்பவன் விந்து வளரும் .

ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு -பாதம் ஒன்று -பாடல் -42-50

குறிப்பு -தகவலில் கூறப்பட்ட விலங்குகள் அனைத்தும் சிலவற்றை தவிர வேட்டையாடுவது இந்திய சட்டப்படி குற்றமாகும் ..எனவே இவை ஒரு தகவலுக்காக மட்டுமே ..

சிட்டுகுருவி லேஹியம் யாராவது தருகிறார்கள் என்று நம்பி சாப்பிடவேண்டாம் ..சிட்டுகுருவி பிடிப்பதும் ,உண்பதும் ,விற்பதும் ,இந்திய சட்டப்படி குற்றம் ..

Post Comment

5 comments:

பெயரில்லா சொன்னது…

sittu kuruvi erumai maamisam aagiyana unmaiyil avaikal illai. ivaigal mooligaigalai kuripidum paribaasai peyargal...

newlife சொன்னது…

கோரேக்கர் மூலிகையை இளம் வருப்பாக வறுத்து
வாய் அகன்ற பாத்திரத்தில், வெள்ளாட்டுப் பாலை
மூலிகை, கசகசா, பேரீச்சை சேர்த்து நிலவொளியில் காய்ச்சி
சுண்டியவுடன் எடுத்துப் பத்திரப் படுத்தி தினமும் சிறிது
ஆண் பிள்ளைகளுக்குக் கொடுத்து வந்தால்...
குறி பெரிதாக வளரும்.
கோரேக்கர் மூலிகை மருந்துகள் மூட்டுவலி,
கொலேச்ற்றால், சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு
கனடாவில் பயன் படுத்துகின்றார்கள்.
மேலும் விவரம் அறிய ayurexpress.net அல்லது
maruthamalar.blogspot பார்த்து அறியலாம்.

haihari சொன்னது…

@newlifewhere we get that herbal

haihari சொன்னது…

where we get that herbal

Rajaselvam சொன்னது…

Korekkar Mooligaiyin botonical name therinthal kadaiyil kettal easyaga kidaikkum. Koorungalen please.
Rajaselvam

கருத்துரையிடுக