சனி, செப்டம்பர் 04, 2010

ஆண்மை அளிக்கும் பால்


செய்முறை -
  1. பேரீச்சம் காயின் சதை பற்று ,உளுந்து ,க்ஷீர காகோலி,தண்ணீர்விட்டான் கிழங்கு ,இலுப்பை பூ ,சிறு திராக்ஷை ,பூனைகாலி விதை -இவற்றை தனி தனியாக ஒரு பலம்(ஆயுர்வேதத்தில் -நாற்பதெட்டு கிராம் என்பது ஒரு பலம் ) எடுத்துகொள்ள வேண்டும் 
  2. மேலே சொன்னவற்றுடன் முப்பத்தி இரண்டு பலம் தண்ணீரில் காய்ச்சி -நாலில் ஒரு பங்காக சுருக்க வைக்க வேண்டும் 
  3. இதனை வடிகட்டி -பதினாறு பலம் பால் சேர்த்து காய்ச்ச வேண்டும் 
 பயன்படுத்தும் முறை -
  • அறுபதாங் குறுவை அரிசி சோற்றோடு நிறைய நெய் சேர்த்து சர்க்கரையுடன் சாப்பிட வேண்டும் 
பயன் 
  • ஆண்மை மிகுதியாக வளரவைக்கும் 
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -இரண்டு பாதம் இரண்டு பாடல் -18 -20

Post Comment

3 comments:

மச்சவல்லவன் சொன்னது…

ஐயா பல ஆயுர்வேத மருத்துவமுறைகளை பற்றி எங்களோடு பகிர்ந்துகொள்ளும் உங்களின் நல்ல சேவைகள் தொடற வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

aiya arupatham kuruvai arisiyin thatpothaiya peyar enna

ramesh சொன்னது…

aiya arupatham kuruvai arisi enbadhu edhu endru konjam vilakka mudiyuma

கருத்துரையிடுக