சனி, பிப்ரவரி 13, 2010

விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)

விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-
ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)


botonical name- myristica fragrans 

விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன,அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காயும் ,ஜாதி பத்ரி யும் .

ஜாதிக்காயை ஊறுகாயாக சாப்பிடவே கூடாது.
ஜாதிக்காய் சூரணத்தை கால் பங்கு எடுத்து அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும் மூலிகைகளின் பொடியோடு இரவில் பாலில் கலந்து சாப்பிட விண்டு முந்துதல் நிற்கும்.ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

விந்து முந்துதல் சரியாக்கும் பல ஆயுர்வேத மருந்துகள் உள்ளது.விவரம் அறிய கேள்வி கேளுங்கள்..

இந்த பாட்டு படித்தால் -எளிதாக புரியும் ..

ஜாதிக்காய் 

தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய்
ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ 
டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங் 
குலக்கா யருந்துவர்க்குக் கூறு   

ஜாதி பத்ரி

சாதி தரும் பத்திரிக்குத் தாபச் சுரந்தணியும்
ஓது கின்ற பித்தம் உயருன்காண்-தாது விர்த்தி
யுண்டாங் கிரகணியோ டோதக் கழிச்சலறும்
பண்டாங் குறையே பகர்   



Post Comment

34 comments:

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

where we can get this powder. Do u supply??

பெயரில்லா சொன்னது…

sir i am 23years old men.i have premature ejaculation problem when speak with my lover ,without any bad intention.why it happen.how can i control this.please any suggetion from u.

Unknown சொன்னது…

வணக்கம்,
என் வயது 25. எனக்கு ஒரு நண்பன் அறிமுகப்படுத்திய பின் 7-8 வருடங்களாக சுய இன்பம் செய்து வந்திருக்கிறேன். அப்போது விந்து என்பது ஒரு கழிவாக எண்ணி அடிக்கடி வீண் செய்து உள்ளேன். இதனால் பல இன்னல்கள் உடலுக்கு நேர்ந்தன. ஆகவே விந்துவின் தேவையை சில இணையதள கட்டுரைகள், சித்தர்களின் பாடல்கள் மூலமும் தெரிந்து கொண்டேன். யோகா தியானம் பழகி மனதை சிதற விடாமல் காத்து வருகிறேன் இருப்பினும் சில நாள் இரவில் விந்து வெளியேறிவிடுகிறது
சில சமயம் குளிக்கும் போது சோப்பு போடும் தருணம் அங்கே தொடுகையில் 15 செகண்டில் வெளியேறிவிடுகிறது.

தங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

curesure Mohamad சொன்னது…

தவறில்லை ...விந்துவை வேண்டுமென்றே அடக்கவும் வேண்டாம் ,மனைவி இல்லாமல் வெறுமனே வெளியேற்றவும் வேண்டாம்...
கனவில் விந்து வெளியேற்றம் மாதம் இருமுறை தவறில்லை ..குளிக்கும் போது அதை தூண்டவும் வேண்டாமே ..

MOULAVI AZMYKHAN MUAYYIDI சொன்னது…

vindu munduvathai tadukka anna seyyalam?
ஜாதிக்காயும் ,ஜாதி பத்ரி யும் pavippathu appadi?

vasanth சொன்னது…

vindhu mundhuvadhai mutrilum gunappadutha mudiyuma

பெயரில்லா சொன்னது…

DEAR SIR

MY NAME IS DAVITE I AM 25 YEARS OLD
7.8.AANDUKALLAKA SUYA INPAM AUPAVETHUVARUKERAN ETHANAAL EN UDAL MALEINTHU VETTATU THUNGUNPOTHU THANNEYAKA VINTHU VELEVARUKERATHU VERAIVEL VINTHU VELEVARUKERATHU THYAVUSAITHU ETHAI MAATRE VINTHU KATTEYAKA VARA MARUINTHU ERUNTHAL SALLUNGALAN PLZ PLZ PLZ

suresh சொன்னது…

வணக்கம் ,

i m aged for 20 நான் செக்ஸ் சம்பதமான கேள்விகள் கேட்க விரும்புகிறேன் . நான் அதிகளவு சுயஇன்பம் மேற்கொண்டுள்ளேன் . ஆனால் இப்போது நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன் அதனால் இப்போது சுயஇன்பம் செய்வதை நிறுத்தி விட்டேன். இப்போது என்ன பிரச்சனை என்றால் ஏதாவது செக்ஸ் சியான படங்களை பார்க்கும் போது நான் சுயஇன்பம் செய்யாமலேயே விந்து வெளியே வந்து விடுகிறது இதனை தடுக்க என்ன வழி என்று தயவு செய்து சொல்ல வேண்டும்.இனிமேல் சுயஇன்பம் செய்ய கூடாது என்று சத்யம் மேற்கொண்டுள்ளேன் .ஆனால் இப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படும் போது எனக்கு பயமாக இருகிறது நான் என்ன செய்ய வேண்டும் . விந்து முந்துகிறது. நீங்கள் தான் பதில் கூற வேண்டும் .

பெயரில்லா சொன்னது…

spam illa couting fana enna panunum sida medicne plese

vairamuthu சொன்னது…

@பெயரில்லாசுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்ல

சாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை.

இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலியல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

விந்தை வெளியேற்றுவது பையன்களைப் பலமற்றவர்கள் ஆக்கிவிடாது. ஆனால் விந்து வெளியேறிய பின் களைப்பு தோன்றுகிறது. எந்த உடற்பயிற்சிக்குப் பிறகும் இது தானே நடப்பது. களைப்புத்தன்மை தற்காலிகமானதே. சுயமாய் விந்து வெளியேற்றுவதனால் வளர்ச்சி குன்றிவிடாது. ஆணுறுப்பு சிறுத்துவிடாது. சுயமாக விந்து வெளியேற்றுவது பாலியல் உந்தலின் ஒரு அம்சமே. இதனை ஏற்படுத்துவது அன்ட்றோஜன் என்னும் ஓமோனின் செயல்பாடே. இதுவே வளர்ச்சிக்கும் பாலியல் வேட்கைக்கும் காரணமாகும்

பாலியல் உறவுக்குப் பிறகு மனிதர் சிறிது நேரம் உறங்க விரும்புகிறார்கள். அதுபோலவே சுயமாக விந்தை வெளியேற்றியபின் படுத்துறங்க விரும்புகிறார்கள். பெண்களும் பாலுறவுக்குப் பின் படுத்திருந்தால் யோனிக்குள் புகுந்த விந்து வெளியில் சிந்திப் போகாது. அவர்களுக்கும் பாலுறவுக்குப் பிறகு சற்று களைப்புத் தோன்றும். இத்தகைய களைப்புத் தன்மைதான் கருப்பம் தரிக்க உதவி புரிகிறது.

பெயரில்லா சொன்னது…

எனது நெடுநாளைய ஐயம் !

ஆண்மை மருந்துகள் மட்டும் என்றில்லை. பொதுவாக ஆயுர்வேத / சித்தா / யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் முறையாக சோதிக்கப்படுகின்றனவா ? சோதிக்கப்பட்டு பலன் தெரிகிறதா ?

அலோபதி முறையில் பல்வேறு கட்டங்களில் (மேல் விபரங்களுக்கு "Clinical Trials" என்ற தலைப்பில் உள்ள http://en.wikipedia.org/wiki/Clinical_trial - இந்த விக்கிபீடியா கட்டுரையை பார்க்கவும்) சோதிக்கப்பட்டு தரக்கட்டுப்பாடு செய்து அரசு மருந்து கட்டுப்பாட்டுத்துறையினரால் சான்றளிக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றன.

இதே முறை (பல்வேறு நிலையிலான சோதனை, தரக்கட்டுப்பாடு, மற்றும் மருந்தகத்தின் ஒப்புதல்) பாரம்பரிய மருந்துகளுக்கும் பின்பற்றப்படுகின்றனவா ?

வெறுமனே அந்த சித்தர் சொன்னார் இந்த சித்தர் சொன்னார் என்று சில சித்தர் பாடல்களையோ சம்ஸ்கிருத ஸ்லோகங்களையோ மேற்கோள் காட்டி மட்டும் மருந்து தரக்கூடாதில்லையா, அதனால்தான் கேட்கிறேன்.

அன்புடன்
முத்து

பெயரில்லா சொன்னது…

dear sir ennaku vinthu munthuthal ullathu. eppadi sari saivathu

Unknown சொன்னது…

muthalil suyaennpam seivathu thavaru entra kutra unnarvai neenkal velakunkal ellam thane seryayudum urine pass pannukira mathirithan venthanuvum oru nallaiku oru thatavai seithal thapuillai neenkal verumpiyum verumpamalum venthu weekly once veliyarum ethai thavaru endru neenkal enninal mananooi undakum

MOHAMED AL JAWAHAR (SWEET HOME Inc.) சொன்னது…

வணக்கம்... ஜாதிக்காயின் கொட்டையை ஆண்ன்மைக்கு எப்படி பயன் படுத்துவது

MOHAMED AL JAWAHAR (SWEET HOME Inc.) சொன்னது…

வணக்கம்... ஜாதிக்காயின் கொட்டையை ஆண்ன்மைக்கு எப்படி பயன் படுத்துவது

kannan சொன்னது…

வணக்கம்,
என் வயது 25. எனக்கு ஒரு நண்பன் அறிமுகப்படுத்திய பின் 7-8 வருடங்களாக சுய இன்பம் செய்து வந்திருக்கிறேன். அப்போது விந்து என்பது ஒரு கழிவாக எண்ணி அடிக்கடி வீண் செய்து உள்ளேன். இதனால் பல இன்னல்கள் உடலுக்கு நேர்ந்தன. ஆகவே விந்துவின் தேவையை சில இணையதள கட்டுரைகள், சித்தர்களின் பாடல்கள் மூலமும் தெரிந்து கொண்டேன். யோகா தியானம் பழகி மனதை சிதற விடாமல் காத்து வருகிறேன் இருப்பினும் சில நாள் இரவில் விந்து வெளியேறிவிடுகிறது
சில சமயம் குளிக்கும் போது சோப்பு போடும் தருணம் அங்கே தொடுகையில் 15 செகண்டில் வெளியேறிவிடுகிறது.

தங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

Read more: http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/02/part-4.html#ixzz1SRnuHc00

KAMARAJ. A.D சொன்னது…

vindhu mundhuthalai gunamaakkum ayurvedha marundhu / legya vivaram onrai kooravum
Enrum Anbudan
A.D. Kamaraj
E-Mail - ID:vallalar.kamaraj@gmail.com

பெயரில்லா சொன்னது…

YARUME URUPADIYANA MARUNDHU PEYAR SOLVATHILLAI,INDHA MARUNDHU AANMAI PERUKKUM EN SOLVATHAI THAVIRA,SEI MURAIYUM SOLVATHILLAI.MARUNDHU PEYAR SONNALNALLAIRRUKKUM,

பெயரில்லா சொன்னது…

Dailiyum warming exircise seiyunga friends, intha samayathula "tea, coffee" sapdathinga.. Result in two days.! It is true.

பெயரில்லா சொன்னது…

sir enaku oru doubt enoda virai size differentah iruku right side perusa iruku left side small ah iruku...normala eppadi irukum virai size same or different

www சொன்னது…

aankurijil mun thol undu ithai nankale akarra enna vali

vinay சொன்னது…

@shresவணக்கம்,
என் வயது 25. எனக்கு ஒரு நண்பன் அறிமுகப்படுத்திய பின் 7-8 வருடங்களாக சுய இன்பம் செய்து வந்திருக்கிறேன். அப்போது விந்து என்பது ஒரு கழிவாக எண்ணி அடிக்கடி வீண் செய்து உள்ளேன். இதனால் பல இன்னல்கள் உடலுக்கு நேர்ந்தன. ஆகவே விந்துவின் தேவையை சில இணையதள கட்டுரைகள், சித்தர்களின் பாடல்கள் மூலமும் தெரிந்து கொண்டேன். யோகா தியானம் பழகி மனதை சிதற விடாமல் காத்து வருகிறேன் இருப்பினும் சில நாள் இரவில் விந்து வெளியேறிவிடுகிறது
சில சமயம் குளிக்கும் போது சோப்பு போடும் தருணம் அங்கே தொடுகையில் 15 செகண்டில் வெளியேறிவிடுகிறது.

தங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

tan

Unknown சொன்னது…

I am 35 year old . I have a problem in premature encapsulation. When i doing the sex the sperm comes within 1 min, So my self and my partner not able to satisfy in sex, kindly advice me how to solve this problem?
In case if i take the medicine how much it comes and how long i will take the medicine to complete this problem?

பெயரில்லா சொன்னது…

enakku en manaiviyai thotta udaneye vinthu velivanthu vidugirathu ithai epadi sari seivathu enna marunthu sapiduvathu

ganesh சொன்னது…

vinthuprablam

ganesh சொன்னது…

vinthuveliyathal

Unknown சொன்னது…

arputhamana thagavalgal poogaipadathudan vilakki iruppatharkku migavum nandri

பெயரில்லா சொன்னது…

@KABILAN

Unknown சொன்னது…

விந்து முந்துதலை குனபடுத்த என்ன மருந்து சப்டவேண்டும்

k. viknesh சொன்னது…

jathikayudan varenna marunthu serka vandum

Unknown சொன்னது…

sapidum murai

Unknown சொன்னது…

அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும் மூலிகை

Unknown சொன்னது…

matrumoru anmai peruki mooligai

கருத்துரையிடுக