சனி, பிப்ரவரி 27, 2010

மூளையை மழுங்கடிக்க செய்யும் வேதனைகள் .

ஐம்பது படுக்கை வசதி கொண்ட ஆயுர்வேத மருத்துவனை ஒன்றை நிறுவி சேவை செய்யவேண்டும்,இந்திய மருத்துவத்தை உலகறிய செய்ய வேண்டும் என்ற தணியாத ஆசையோடும் கனவோடும் தான் இந்த தளத்தை ஆரம்பித்தேன்.
ஒரு போஸ்டை நான் உருவாக்குவதற்கு இரண்டு ,மூன்று மணி நேரம் ஆகிவிடும்.
சில நபர்கள் என்னுடைய அனுமதி இல்லாமல் ,எனது பெயரையோ ,இந்த வெப் லிங்க் அட்ரசையோ கொடுக்காமல் அவர்கள் எழுதியது போல் காப்பி பண்ணி விடுகிறார்கள் .இந்த விஷயம் என்னை வெகுவாக பாதிக்கிறது.
எனது பெயரையோ ,எனது வெப் லிங்க் அட்ரசையோ கொடுக்காமல் இந்த தளத்தில் உள்ள விஷயங்களை டூப்ளிகட் செய்வது -என்னை தொடர்ந்து எழுத செய்ய முடியவில்லை -

என்னை பற்றி சில வார்த்தைகள் -
நான் ஐந்தரை வருடம் ஆயுர்வேத மருத்துவம் படித்த ,பதினான்கு ஆண்டுகளாக  மருத்துவம் பார்க்கும் வைத்தியன்.பல்வேறு மேல் படிப்புகளையும் முடித்தவன்
பொய் ,கலப்படம் ஏதும் தெரியாத ,ஏமாற்று விளம்பரம் இல்லாத தூய வடிவில் ஆயுர்வேத வைத்தியம் பார்ப்பவன் .
காலை எழுந்த திலிருந்து இரவு படுக்கை வரை -நோயாளிகளை பார்த்து வருபவன்.உண்மையை சொல்ல போனால் எனக்கு ஓய்வெடுக்கவே நேரமில்லாது இந்திய மருத்துவம் செய்பவன்.
அந்த காலத்தில் உள்ள புலவர்களை போலதான் எனது கனவு மருத்துவமனைக்கு எறும்பை போல சேமித்து வருகிறேன்.பெரிய வருமானம் எதுவுமில்லாமல் தணியாத கனவு மருத்துவமனைக்கு உழைத்து கொண்டிருக்கிறேன் .வட்டிக்கு வாங்கவும் கூடாது என்று லோன் ஐ வாங்க கொட்டதென்றும் இருக்கிறேன் .


மூவாயிதிர்க்கும் மேற்பட்ட மூலிகை படங்களையும்,பல்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுதவும் வேண்டும் என்று நினைத்த என்னை மேலே சொன்ன காப்பி அடிக்கும் விஷயம் என்னை பாதிப்பதால் என்னால் தொடர்ந்து எழுத முடி யவில்லை..

நண்பர்களே !!!.எனது இந்த வெப் தளத்தை பாருங்கள்.எனது பெயருடன் லிங்க் கொடுத்து கொள்ளுங்கள் .ஆதரவு தாருங்கள்.நான் ஒன்றும் கம்ப்யூடர் ,வெப் டிசைனிங் தெரிந்தவனில்லை-சராசரியான இந்திய மருத்துவன்.நான் உங்களை தடுக்க முடியாது...இதே போல் காப்பி அடிப்பதாய் இருந்தால் இன்றிலிருந்து நான் எழுதபோவதில்லை ...நான் ஒன்றும் காசுக்காக எழுதவில்லை ..இந்திய மருத்துவத்தில் கொண்ட தணியாத தாகமே என்னை எழுதவைத்தது.

நீங்கள் அளிக்க போகும் ஆதரவே என்னை ஊக்குவிக்கும் .
நான் தொடர்ந்து எழுதவா ? வேண்டாமா?


Post Comment

20 comments:

விஜய் சொன்னது…

தொடருங்கள் நண்பரே. உங்களது தகவல்கள் எங்களுக்கு அவசியம் தேவை.

விஜய்

ஜீவன்பென்னி சொன்னது…

Ungal sevaiyai thodarungal.

Majid Hussain சொன்னது…

Please don't break or stop writing. Very useful information. Today's biggest international problem is piracy. Don't loose heart. Though your name is not mentioned, you are benefiting the human kind. God Bless you and you bless all of us.

You can apply latest internet software technologies to avoid copying. We will help you.

Abdul,Dubai

Unknown சொன்னது…

தொடர்ந்து தகவல்களை தாருங்கள். மேலே கருத்துரை கூறியுள்ள அன்பரை அணுகி புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தலாமே. உங்களது எண்ணம், ஆசை நிறைவேற இறைவன் அருள் புரிவான்.
keep going....

ATOMYOGI சொன்னது…

உங்களது பணியை நீங்கள் தொடரவேண்டும். உங்களது பிரச்சனை தொடர்பாக pkp சார் forum த்தில் வினா எழுப்பி உள்ளேன். நிச்சயம் வழி கிடைக்கும்.
http://wiki.pkp.in/forum/t-222967/

Unknown சொன்னது…

Please Continue with hope, we are expecting your information day by day. Don't loose your mind. we are with you.

Ansar, Dubai

curesure Mohamad சொன்னது…

அன்புள்ள நண்பர்களே ,உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
நீங்கள் கொடுக்கும் பாச வார்த்தைகள் என்னை எழுதவைத்திடும்.
முயற்சி திருவினையாகும் ..எல்லாம் வல்ல இறைவன் நம்மை நோய் இல்லாமல் காப்பாற்ற என்னால் முடிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள போகிறேன்
நண்பர்களே -நீங்கள் அனுப்பியுள்ள மெயில் என்னை ஊக்கு விக்கின்றன...
நாளை முதல் தொடரும் ..

aarul சொன்னது…

உங்களது பணியை நீங்கள் தொடரவேண்டும்.

suresh jain சொன்னது…

pls dont waste time

SURESH JAIN சொன்னது…

PLS YAR ENNA SONNALUM NIRUTHAMAL UNGAL PANI NADAKATTUM.

shree சொன்னது…

please don't stop writing for us.we need your informations.thankyou.

ரிஷபன்Meena சொன்னது…

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

சில தளங்கள் வியாபர நோக்கில் இருக்கிறவை, நிறையப் பதிவர்களின் பதிவுகளை அப்படியே எந்த கிரடிட்டும் கொடுக்காமல் சுட்டு விடுகிறார்கள்.

நீங்கள் செய்கிற பணி மகத்தானது. தொடருங்கள்.

mohammed,dharmapuri சொன்னது…

nichayam neengal todarndu yeludungal,ungal lachiyam niraivera allaah ungalukku tunaiyaga yiruppan,

drawharini. சொன்னது…

plz dont feel, keep writing, very useful in your site

K.N.SHANMUGAM சொன்னது…

Whenever you try to do something noble it is but natural to expect these hindrances come in your way. It is rare nowadays for a person with such an impressive array of degrees to give free consultation, that too with such an interactive blog! Pls continue your good work, PERSEVERANCE PREVAILS!

curesure Mohamad சொன்னது…

நன்றி சண்முகம் ..ஊக்கம் என்னை இன்னும் எழுத வைக்கிறது

mubarak kuwait சொன்னது…

உங்கள் சேவையை தொடருங்கள், உங்கள் தளத்தை பார்த்து நான் அதிகம் தெரிந்து கொண்டேன், மற்ற நண்பர்களுக்கும் சொல்லி இருக்கிறேன், தயவு செய்து தொடருங்கள்
எத்தனையோ போலிகள் இருக்க உங்கள் போன்ற உன்மாயனவர்கள் இந்த நாட்டுக்கு தேவை,

mubarak kuwait சொன்னது…

பல மருத்துவர்கள் தாங்கள் செய்யும் மருந்துக்களை என்னவென்று சொல்வது கிடையாது, சில ஆயிரங்கள் வாங்கிகொண்டு எதோ சில மருந்துக்கள் கொடுப்பார்கள், அவர்களுக்கு தெரிந்த அந்த வைத்தியம் அவர்களோடு முடிந்து விடும், உங்கள் தொண்டு அப்படி அல்ல, பல தலைமுறைகளுக்கு உங்கள் சேவை தொடரும் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவானாக. ஆமீன்

mubarak kuwait சொன்னது…

please switch off the right click button then it is not easy to copy paste

alagan07 சொன்னது…

ungal savaikku nanndri ......
unagl sevai intha nattuku ... ulagathuku tevai
nandri

கருத்துரையிடுக