ஞாயிறு, பிப்ரவரி 14, 2010

நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )


நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை -நெருஞ்சில் (படத்துடன் ).

botonical name -tribulus terrestris..

செப்பு நெருஞ்சில் திரிதோடம் போக்கிவிடும் 
வெப்பு முதலனைத்தும் வீட்டுங்காண்-செப்பரிய 
சுக்கிலமே கம்போர்க்குந் தொல்லையனல் மாற்றும் 
மிக்கு மருந்துநீ விள் ------அகத்தியர் குணபாடம்


எதிர் அடுக்குகளில் முருங்கையிலைப் போன்று சிறுசிறு இலைகள் கொண்ட தரையோடு படர்ந்து வளரக்கூடிய சிறு கொடி நெருஞ்சில். இதன் மலர்கள் சூரியத்திசையோடு திரும்பும் தன்மை உடையது. முள் உள்ள காய்களை உடையது. செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சிறுநீர், தாதுபலம், காமம் ஆகியவற்றைப் பெருக்கவும், தாது அழுகி, இரத்தக் கசிவை நிறுத்தும் குணம் உடையது. .
வகைகள் : 1.பெரு நெருஞ்சில் 2. சிறு நெருஞ்சில் 3. செப்பு நெருஞ்சில்
பெருநெருஞ்சில் : இது ஒன்றரை அடிவரை வளரக்கூடியது. இதன் காய்கள் ஏறக்குறைய மூக்கு கடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு, எட்டு, முட்கள் நீண்டு இருக்கும். இதன் காயளவு அரை நெல்லிக்காய் அளவில் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.
சிறு நெருஞ்சில் : இது தரையோடு படர்ந்து வளரக்கூடியது. இதன் காய்கள் சுண்டைக்காய் அளவில் மூக்கு கடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு எட்டு முட்கள் நீண்டிருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.
செப்பு நெருஞ்சில் : இது தரையோடு படர்வதோடு தரையில் ஒட்டிக் கொண்டிருப்பதுபோல இருக்கும். இதில் முட்கள் இருக்காது. சிவப்பு நிறப்பூக்கள் பூக்கும்




எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிய -கருத்துரையில் கேள்வி கேட்கவும் 







Post Comment

15 comments:

Unknown சொன்னது…

Very useful blog, kindly explain how to use as amedicine.
By R.Prabakar

curesure Mohamad சொன்னது…

நெருஞ்சில் சூரணத்தை பொடி செய்து -பத்து கிராம் விதம் காலை மாலை ஆகாரத்திற்கு பின் பாலில் அல்லது ஆனை நெருஞ்சில் சாறிலும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட விந்தணுவின் நகரும் தன்மை நிச்சயமாக அதிகரிக்கும்.
நெருஞ்சில் மாத்திரை வடிவிலும் இப்போது கிடைக்கிறது.
it is best medicine for the oligoasthenospermea

buruhani சொன்னது…

vanakkam eppadi sappida vendum?

curesure Mohamad சொன்னது…

பொடியை பாலில் கலந்து காலை மாலை இருபத்தைந்து கிராம் அளவுக்கு சாபிடலாம்

Unknown சொன்னது…

suranam endral enna

p. thamirabarani சொன்னது…

aanmai perukkuvatharku entha nerinchil mul sapida vendum? eppadi sapida vendum?

பெயரில்லா சொன்னது…

how to take nerunjil

curesure Mohamad சொன்னது…

சூர்ணம் என்றால் பொடி என்று பொருள் .
ஆண்மை பெருக்க சிறு நெருஞ்சில் சாப்பிடலாம் .
நெருஞ்சில் இப்போது ஹிமாலய கம்பெனியில் கேப்சுயூளாக கிடைக்கிறது.காலை மாலை இரண்டு சாப்பிட வேண்டும்

பெயரில்லா சொன்னது…

aanmai perukkuvatharku entha nerinchil mul sapida vendum?

senthil சொன்னது…

@curesure4uhimalaya capsule name please

senthil சொன்னது…

@curesure4uhimalaya capsule name please

sam சொன்னது…

yappadi sapeda vendum

பெயரில்லா சொன்னது…

eppadi sappidq vendum

haihari சொன்னது…

my age 34 sperm count is 17milln,motility40%.my wife 32,irregular periods, pcod. pls help me to get child

abdul சொன்னது…

பெரு நெருஞ்சில் 2. சிறு நெருஞ்சில் 3. செப்பு நெருஞ்சில் eathai sappettal kulanithai pakkeyam kitaikkum. men or women yaru sapda vendum.எப்படி சாப்பிட வேண்டும்

கருத்துரையிடுக