வியாழன், செப்டம்பர் 02, 2010

வயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உள்ள விஷயம் -ஆயுர்வேதத்தில்


ஆயுர்வேதம் சொல்கிறது 

वृष्यानां श्रेष्टं -नक्र रेथसां ।।
அதாவது ஆண்மை வளர்க்ககூடிய மருந்து -எல்லாவற்றிலும் சிறந்தது முதலையின் விந்து..
ஆச்சார்யர் சரகர் இதனை வலியுறுத்தி சொல்கிறார் ..

அதனை எப்படி சேகரிப்பது என்று தெரியவில்லை ..விலங்கியல் பாட பிரிவில் வல்லுனர்களோ -வெட்டினரி அறிவியலில் தலை சிறந்தவர்கள் யாராவது இருந்தால் இதை சேகரிக்க முடியுமா என்று கேட்டு சொல்லுங்கள் ..
வயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உண்டு என்று(ஒரு ஒப்பீட்டுக்காக=எவ்வளவு நேரம் நேரம் உறவு கொண்டாலும் -யானை போன்று அதிகாமாகவும் ,குதிரை போன்று வேகமாகவும் ,சிட்டுகுருவி போல் அடிக்கடியும் உறவு கொள்வான் என்று தான் சாஸ்திரம் சொல்கிறது  ) சாஸ்திரம் சொல்கிறது ..



Post Comment

8 comments:

மதுரை சரவணன் சொன்னது…

அப்படியா... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
வானவன் யோகி சொன்னது…

\\வயாக்ராவை விட பலநூறு மடங்கு சக்தி உண்டு என்று சாஸ்திரம் சொல்கிறது\\

வயாக்ரா சாஸ்த்ரத்தில் எப்போது வந்தது.(கவனிக்க.)

curesure Mohamad சொன்னது…

@வானவன் யோகிநண்பரே ..இது ஒரு ஒப்பீட்டுக்காக எழுதப்பட்டது ..சாஸ்திரம் சொல்வது வயாகிராவை இல்லை ..எவ்வளவு நேரம் நேரம் உறவு கொண்டாலும் -யானை போன்று அதிகாமாகவும் ,குதிரை போன்று வேகமாகவும் ,சிட்டுகுருவி போல் அடிக்கடியும் உறவு கொள்வான் என்று தான் சாஸ்திரம் சொல்கிறது ..தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ..

வானவன் யோகி சொன்னது…

திருத்தியமைக்கு நன்றி.

சரகர் போன்றோர் எந்த விலங்கியல் வல்லுனரோ அறிவியல் அறிஞர்களோ மாத்திரம் எடுக்கும்படி எழுதி இருக்கமாட்டார்கள்.

தங்கள் உதவியாளர் போன்றோரைக் கொண்டே அதைச் சாதித்திருக்க முடியும்.

டைனோசர் இனத்தில் தற்பொழுது மிஞ்சியுள்ள ஒரே உயிரினம் முதலை மட்டுமே என அறிவியல் கூறுகிறது.அந்த அளவு தொன்மை வாய்ந்தது.

மற்றபடி அதை எடுத்து மருந்தாக்கிய வல்லுனர்களைத் தவிர அறிவியியலில் தலை சிறந்தோரெல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து.

”சூரியனுக்குக் கீழ் நூதனமானது ஒன்றுமில்லை” என்பது பைபிளில் சாலமன் மகன் பிரசங்கி கூறியது.

சிந்தித்துப் பாருங்கள்.உங்களுக்கே புரியும்.

தூண்டுகோல் தேவையெனில் அழைக்கவும்.

வாழ்த்துக்களும்,...நன்றிகளும்,......

curesure Mohamad சொன்னது…

@வானவன் யோகிஉங்களது விஷய ஞானம் என்னை வியக்க வைக்கிறது ..நன்றி ..நீங்கள் கூறியது உண்மை ...அதில் பொருள் உள்ளது ..

மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் என்பதாலேயே மிக சிரத்தையுடன் கிளினிக் மற்றும் பலஅலுவல்களுக்கிடையே இந்த தளத்தை எழுதுகிறேன் ..உங்களை போல் உள்ளவர்கள் விமர்சனம் என்னை இன்னும் பட்டை தீட்டும் என நம்புகிறேன் ..

நன்றி ..
உங்களை போல் உள்ளவர்களின் தூண்டுதல் எனக்கு தேவை ..உங்களது தொலைபேசி என்னை எனக்கு மெயில் செய்யுங்கள் ..நிச்சயம் உதவும் ..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

aiyo.....aiyo....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

aiyo...............aiyo...

கருத்துரையிடுக