வியாழன், ஆகஸ்ட் 20, 2015

தொடர்ச்சியாக மீண்டும் எழுதப் போகிறேன்



ஆயுர்வேதம் அகிலம் அறிய வேண்டும் 
இந்திய மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் -இதுவே எனது கனவு .....


போலி மருத்துவர்கள் ..
போலி மூலிகை கதைகள் ...
போலியான மருந்துகள் ...
பணத்திற்கு பின் ஒளிந்திருக்கும் போலி முகங்கள் ..

எதிலும் உண்மை இல்லை ..
எதிலும் தெளிவு  இல்லை 
எதிலும் நேர்மை இல்லை 
எதிலும் அறம் இல்லை ....


காபி அடிக்கும் வலை தளங்கள் ..
காபி அடிக்கும் போலி மருத்துவர்கள்..


உணர்வுகள் மழுங்கி போய் ...
எழுவே வேண்டாம் என்று வெறுத்து போய் ...


என் கடமை பிணி நீக்குவதே ..
சேவையே பிரதானம் ..
நெல்லுக்கு இழைத்த நீர் ....புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது  போல் ...
களைக்கு நீர் போவதை தடுக்க இயலாது என்று எனக்கு நானே தேற்றிகொண்டவனாக ..
நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ..தொடர்ச்சியாக ஏக இறைவனின் நாட்டப்படி எழுதப்போகிறேன் ..




Post Comment

1 comments:

Nagendra Bharathi சொன்னது…

படிப்பதற்கு காத்திருக்கிறோம்

கருத்துரையிடுக