ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

தற்கொலைக்கு தூண்டுமா மன அழுத்த மருந்துகள் ? -இலவச CD பெற வேண்டுமா ?

மனித உயிர்களை ஒட்டு மொத்தமாகவும் ,மிகவும் வேகமாகவும் ,யாருக்கும் தெரியாமல் மறை முகமாகவும் பாதிக்கிற தொற்றா நோய்கள் தான் இப்போது மிக பெரிய சவால் ..

வாழ்வியல் நோய்கள் ..வாழ்க்கை முறை மாறியதால் வந்த நோய்கள் அனைத்திற்கும் அடிப்படை தூக்கமின்மை . தூக்கம் தொலைத்த இரவுகள் இப்போது எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது என்பதில் யார்க்கும் சந்தேகம் இல்லை..

டாக்டர் ..எனக்கு சரியாக தூக்கம் வர மாட்டேன்கிறது ..என்றவுடன் நமக்கு ஆங்கில மருத்துவர் Alprozolam என்ற மன அழுத்தத்தை சரியாக்கும் தூக்கம் உண்டாக்கும் மருந்தை நமக்கு எழுதுவார்  ..இந்த மருந்து Trika 0.5, Alproz 0.5, Restyl 0.5 என்று பார்மஸியில் இந்தியாவில் எங்கும் எளிதாக கிடக்கிற மருந்தாக உள்ளது ..

கிட்டத்தட்ட ஆறில் ஒரு நபருக்கான மருத்துவ சீட்டில் இந்த மருந்து நிச்சயம் இடம் பெறுகிறது என்கிறது ஒரு ஆய்வு .மெடிகலில் வருட கணக்கில் இந்த மருந்தை அடிமை போல் சாப்பிடுவார்கள் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டும் என்கிறது இன்னொரு ஒரு ஆய்வு ..

இந்த மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினால் பல மோசமான பக்க விளைவுகள் நிச்சயம் ..







தற்கொலை மனப்பான்மையை அதிகபடுத்தி  தற்கொலை செய்ய வைத்திருக்கிறது என்பது நிருப்பிக்கபட்ட உண்மையான ஆராய்ச்சி ..








IT மற்றும் bpo நிறுவனங்கள் வந்த பிறகு நம் வாழ்க்கைமுறை முன்போல் கிடையாது. அதிக வேலை செய்தால், இன்னும் அதிக பணம் என ஓடியதன் விளைவு, மன அழுத்தம் வாழ்வின் முக்கியப் பகுதியாக உருவாகியது. உலகளவில், ஆரோக்கியக் குறைபாடுகளின் தலையாயக் காரணமாக மன அழுத்தம் மாறியுள்ளது. ஆனால், இந்த மன அழுத்தத்துக்கான மருத்துவமுறைகள் இந்தியாவில் முறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. 10-ல் 8 மன அழுத்தத்துக்கான மருந்துகளும், 10-ல் 7 மன நோய்களுக்கான மருந்துகளும் முறையான அனுமதி பெறாதவை என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?

அனுமதி பெற்றிருந்தாலும் எவ்வளவு பக்க விளைவுகள்  இந்த மருந்துகள் .
மன நல மருத்துவமனைகளின் சிகிச்சைகள் எப்போதும் மன நோயாளியாகவே ஆயுள் முழுமைக்கும் வைத்திருக்கும் கொடுமைகள் எத்தனை பேருக்கும் தெரியும் .ECT என்னும் எலெக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மென்டுகள்  மனிதர்களை வதைக்கும் மிக பெரிய கொடுமை.


சைக்காட்ரிக் -மன நோய்க்கான மருந்துகள் அனைத்தும் மிக பெரிய பக்க விளைவுகளை கொண்டவை 


சைக்காட்ரிக் -மன நோய்க்கான மருந்துகள் அனைத்தும் நிறுத்த முடியாத ஆயுள் முழுவதும் மன நோயாளியாக வாழ வைக்கும் சக்தி கொண்டவை .

இந்த விஷயத்தை அறிவியல் பூர்வமாக -ஆராய்ச்சி பூர்வமாக அணுகும் அமெரிக்காவை சார்ந்த தொண்டு நிறுவனம் ..சைக்காட்ரிக் -மன நோய்க்கான மருந்துகளின் பக்க விளைவுகளை உலகெங்கும் எடுத்து சொல்கிறது ...


800 பில்லியன் வர்த்தகம் கொண்ட சைக்காட்ரிக் -மன நோய்க்கான மருந்துகள் அனைத்தும் மக்களை சாவுக்கு தான் அழைத்து செல்கிறது என்கிறது இந்த ஆராய்ச்சி நிறுவனம் .

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயர் 





மனதை பதற வைக்கும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்ள இலவச CD ஐ நாம் அமரிக்காவில் இருந்து பெறலாம் ..
அமெரிக்கா லாஸ் ஏஞ்சேலில் இருந்து இலவச CD பெறலாம் .






மன அழுத்த நோய்க்கு ..
பக்க விளைவுகள் இல்லாமல் நல்ல உறக்கத்திற்கு ..ஆயர்வேத மருந்துகள் பற்றி வரும் காலங்களில் பார்போம்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக