புதன், ஆகஸ்ட் 05, 2015

இராஜபாளையத்தில் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை கிளை 03/08/2015 திறப்பு விழா



ஆயுர்வேதம்  மற்றும் ஆயுஷ் மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தணியாத கனவுடன்  சேவை ஒன்றையே குறிகோளாக  கொண்ட நமது மருத்துவமனையின் நான்காவது கிளை ராஜபாளையத்தில் 03/08/2015 திங்கள் மாலை முதல் செயல்பட துவங்கி உள்ளது ..

திறப்பு விழா சில புகைப்படங்கள்


ராஜபாளையம் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையை 03/08/2015 திங்கள் மாலை இராஜபாளையம் சிறப்பு ஹோமியோபதி மருத்துவர் .மு . தலைமலை BHMS  அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது .











திறப்பு விழாவுக்கு பல துறை மருத்துவர்கள் ,மருந்து விற்பனை பிரதிநிதிகள் ,நண்பர்கள் ,மற்றும் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை உறுப்பினர்கள் மற்றும் பல நல்ல உள்ளங்கள் கலந்து கொண்டார்கள் .அனைவர்க்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

Post Comment

0 comments:

கருத்துரையிடுக