வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

மருத்துவம் வளர்கிறது -நோய்கள் குறைந்தபாடில்லை -ஏன் ?

மருத்துவம் வளர்கிறது -நோய்கள் குறைந்தபாடில்லை -ஏன் ?



திரும்பிய பக்கம் எல்லாம்   பார்மசி -கிளினிக் -மருத்துவமனைகள் -நோய்கள் குறைந்து விட்டதா ? இல்லையே ..வயிற்றில் உள்ள  குழந்தை முதல் மிகவும் வயதான  பெரியவர் வரை -நோய் தனது ரூபத்தை காட்டி கொண்டே இருக்கிறது ..மருத்துவம் வளர்ந்தால் நோய்கள் குறைந்து அல்லவா இருக்க வேண்டுமே ?..



நோய் என்ன என்றே தெரியாமல் மருந்தை தேடும் நிரந்தர நோயாளிகள் ..
சிறிய நோய்க்கு பர்ஸை கரையவைக்கும் தேவையில்லா பரிசோதனைகள் ..
எல்லா அறிவையும் கூகிள் தந்துவிடும் என்று தேடி தெரிந்து கொள்ளும் அபாயகரமான மருத்துவ அறிவுகள் ..
கோடி கணக்கில் முதலீடு செய்த மருத்துவ வியாபாரிகள் ..


இப்போது
ஆயுர்வேதம் என்றால் மசாஜ்
ஆயுர்வேதம் என்றால் சோப் ,ஷாம்பூ ,தைலங்கள் ..

அனால் அது உண்மை இல்லையே ..


ஆயுர்வேதம் சொல்வது எளிமையானது ..
ஆயுர்வேதம் சொல்வது அறிவியல் பூர்மானது ..
ஆயுர்வேதம் சொல்வது வாழ்க்கை முறை கல்வி ..
ஆயுர்வேதம் சொல்வது எல்லோருக்கும் ஆரோக்கியம் ..

சரி ..ஆயுர்வேதம் அறிவோம் இனி ..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக