சனி, ஜூலை 01, 2017

வாழ்வியல் நோய்களில் ஹோமியோபதி மருத்துவத்தின் வெற்றிகரமான பங்கு

வாழ்வியல் நோய்களில் ஹோமியோபதி மருத்துவத்தின் வெற்றிகரமான பங்கு



டாக்டர். G. வர்தினி .,BHMS.,
டாக்டர் .ஐ. ஜவாஹிரா சலீம் –BHMS


Efficacy of Homeo In Life Style Disorders



தொற்றா நோய் கூட்டங்களில் திறன் மிகு ஹோமியோபதி மருத்துவத்தின் சிறந்த பலன்கள்



கடந்த சில வருடங்களாக வாழ்க்கை முறை சீர்குலைவுகள் ஒரு துன்பகரமான வளர்ச்சியில் இருந்து வந்திருக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களுடன், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையே  இதற்கு மூலகாரணம். அதிலும், இன்றைய சூழலில் சரியான விழிப்புணர்வு இல்லாத நிலைமைகளும் இன்னும் மோசமாகிவிட்டது. இதற்கு விழிப்புணர்வு கொடுத்தாலும் அதை போட்டியிட்டு மற்ற செயல்களும் நம்மை நம்பமுடியாமல் ஆக்கிவிட்டன.

அதனால் கிட்டத்தட்ட ஓவ்வொரு நிமிடங்களும் யாரோ ஒருவர் (Life Style Disorder) வாழ்க்கை சீர்குலைவுகளால் பாதிக்கப்படுகின்றனர் ஆரோக்கியமற்ற  மற்றும் இறுக்கமான வாழ்க்கை முறையானது உடல் பருமன் மற்றும் நிரிழிவு நோய் ஆகியவற்றை அதிகரித்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து வயதினரும் உடல்பருமன் மற்றும் நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கவலை மற்றும் மன அழத்தம் அதிகரித்து வருகின்றன்.



வாழ்க்கை சீர்குலைவு நோய்கள் (Life Style Disorders) :-

🌸 Alzheimer’s Disease (அல்சைமர் நோய்)

🌸 Stroke (பக்கவாதம்)

🌸 Arteriosclerosis (ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ்)

🌸 Hypertension (உயர் இரத்த அழுத்தம் )

🌸 Hypothyroidisn (தைராய்டு)

🌸 Cancer (புற்றுநோய்)

🌸 Cardiac Problems (இதய பிரச்சினைகள்)

🌸 Renal Failure (சிறுநீரக செயலிழப்பு)

🌸 Chronic Liver Problem (நாள்பட்ட கல்லீரல் பிரச்சனை)


இந்த வாழ்நாள் சீர்குலைவுகள், சிகிசையளிக்கப்படவில்லை என்றால், ஒரு மனிதனின் வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிடும்.

   
வாழ்க்கை சீர்குலைவு நோய்களின் காரணங்கள் :-

🌸 மன அழுத்தம்

🌸 அறியாமை

🌸   மோசமான உணவுகள்

🌸    உடற்பயிற்ச்சி இல்லா நிலை

🌸    வாழ்க்கை முறை மாற்றம்

🌸    Poor Posture

🌸    சுற்றுசூழல் நிலைமைகள்

🌸     Occupational Disorders

பல வாழ்க்கை முறை சீர்குலைவுகள் நமது தொழில் வாழ்க்கையாக (Occupational Life Style) மாற்றப்படுகின்றது. இப்போது குழந்தைகளும் வெளிப்புற விளையாட்டுகளில் ஆர்வம் குறைந்து வீட்டிலேயே Mobile Phone - ல் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகள் இருந்த இடத்தில் துரித உணவுகள் மாறியுள்ளன. இதனால் நீங்கள் கற்பனை செய்ய முடியாத இடத்தில் குழந்தைகள் அதிக பருமனாகவும் , நீரிழிவு நோயுடனும் பிறக்கின்றன.


மன அழுத்தம் மற்றும் பதட்டம் பல வாழ்க்கை சீர்குலைவுகளை துண்டலாம். எனவே, மூல காரணத்த பொறுத்தே ஒரு பயனுள்ள சிகிச்சை பெறலாம்.


ஹோமியோபதியில் ஒரு நோயை, மேலோட்டமாகவோ அல்லது அதனின் பெயர் அடிப்படையில் சிகிச்சையளிக்கபடவில்லை இது நோயாளியை காட்டிலும் நோயாளியின் நோயை குணப்படுத்திவிடும்.


இது ஒரு முழுமையான அணுகுமுறையோடு கையாளும் ஒரு சிகிச்சை. ஒரு குறிப்பிட்ட அறிகுரியைக்கையாளும் சமயத்தில் ஹோமியோபதியில் Miasm கருத்தில் கொள்ளப்படுகிறது. இந்த மருந்துகள் இயக்கவியல் மற்றும் ஆற்றல்மயமாக்கல் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இது மருந்துகளின் நச்சு மற்றும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை மிகவும் குறைக்கிறது, இதனால் மருந்துகளின் உள்ளார்ந்த குணப்படித்தும் திறன் அதிகரிக்கிறது. இதனால் ஹோமியோபதி மருந்துகள் ஆரோக்கியமாகவும் மற்றும் பக்கவிளைவுகளும் இல்லை.


நீரிழிவு, உயர் இரத்த, தைராய்டு,  மன அழுத்தம் போன்ற நோய்கள் வெற்றிகரமாக ஹோமியோபதியில் சிகிச்சையளிக்கபடுகிறது.



நோய்க்கான சிகிச்சை தவிர ஹோமியோபதியில் நோய் எதிர்ப்பு அமைப்பை அதிகரிக்கவும் செய்கிறது. ஹோமியோபதியில் நோய்களை பெயர் கொண்டு மட்டும் சரி செய்யாமால் உடல், மனம், மற்றும் உணர்வு ஆகியவற்றையும் சமன் செய்ய உதவுகிறது. இதனால் மன அழுத்தம் தொடர்பான நோய்களையும் நல்ல முறையில் குணமடைய செய்கிறது.



ஹோமியோபதியால் பல அற்புதங்களை செய்ய முடியும். ஒரு மனிதனின் நோயின் ஆணிவேர் வரை குணமடைய செய்வதனால் சிறிது கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். ஹோமியோபதி சிகிச்சையில் பொறுமை வேண்டும். சிறந்த ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை இருந்தால் வாழ்க்கை முறை சீர்குலைவுகளிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.



 சிறந்த ஆயுஷ்ஹோமியோபதி மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333 ( டாக்டர் .ஐ. ஜவாஹிரா சலீம் –BHMS )
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை –டாக்டர் .G. வர்தினி .,BHMS


Post Comment

0 comments:

கருத்துரையிடுக