திங்கள், மார்ச் 25, 2019

இந்த ப்ளாக் எத்தனை நபர்களுக்கு தெரியும் ?

நீண்ட இடைவேளைக்கு பின் எனது தளத்தை பார்க்கிறேன்..

நான் பின்னால் தான் இருக்கிறேன்..
மக்களுக்கு மருத்துவத்தில் விழிப்புணர்வு ஊட்ட இதை கையில் எடுத்தேன்..
ஆனால் இந்த தளம் பலரால் காப்பி அடிக்கபட்டு..எனது எழுதும் உணர்வுக்கு ஓர் சோம்பலை தந்த காரணத்தினாலோ என்னவோ..மிகப்பெரிய இடைவேளை ..


முயற்சி செய்கிறேன் ..
கால சுவடுகளில் எனது இந்த பிளாக் எதாவது மாற்றம் தர இயலுமா என்று ..


Post Comment

0 comments:

கருத்துரையிடுக