சனி, மார்ச் 23, 2013

பித்த மயக்கத்திற்கு -சளிக்கு மருந்தாகும் -அதிமதுரச் சூரணம்


அதிமதுரச் சூரணம் 
ADIMADURA CHOORNAM ( SIDDHA MEDICINE )
சிகிச்சா ரத்தின தீபம்
சேரும் பொருட்களும்அளவும் :

அதிமதுரம்                 3.125 %                      கோஷ்டம்                  3.125 %         
மஞ்சிட்டி                    3.125 %                      ஏலம்                           3.125 %
நெல்லிவற்றல்           3.125 %                      சடாமாஞ்சில்             3.125 %
சுக்கு                           3.125 %                      மிளகு                         3.125 %
திப்பிலி                      3.125 %                      திப்பிலிமூலம்                        3.125 %
பச்சைக் கற்பூரம்       3.125 %                      செஞ்சந்தனம்                        3.125 %
கிராம்பு                      3.125 %                      தாளிசபத்திரி             3.125 %
சீரகம்                         3.125 %                      சிறுநாகப்பூ                3.125 %
சர்க்கரை                    50.000 %
அளவும்துணை மருந்தும் :
கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது தேனுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
சித்தப் பிரமைபித்த கிருகிருப்புவாய் நீரூறல்அரோசகம்வாந்தி
பத்தியம் :
இச்சா பத்தியம்
 தெரிந்து கொள்ள வேண்டியவை ..
ஆயுர்வேத மருத்தவத்தில் கூறபடுகிற யஷ்டி  சூர்ணத்திற்க்கும் இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது ..
பித்த மயக்கத்திற்கு  முசுமுசுக்கை சூரணத்துடன் -திராக்ஷாதி கஷாயத்துடன் தர நல்ல பலன் தரும் ..
சளி ,குரல் கம்மல் ,தொண்டை புண் போன்ற நோய்க்கும் தரலாம் 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக