ஞாயிறு, ஜனவரி 04, 2015

வெட்பாலையில் வெகுண்டோடும் சொரியாசிஸ் -இந்திய அரசு



வெட்பாலை இலையை சூர்ய புடம் இட்டு எளிதாக தயாரிக்கும் மருந்தை வெளி பிரயோகமாக ,உள் பிரயோகமாக பயன்படுத்தி சொரியாசிஸ் நோயை சிகிச்சை செய்யலாம் -இது நமது சித்த மருத்தவத்தில் பயன்படுத்தபட்டு வரும் அற்புத மருந்து .இந்த அற்புத தகவலை நமது ஆயுஷ் துறை டெல்லியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ள பேருந்துகளில் இந்த படத்தை ஒட்டி உள்ளது என்பது கூடுதல் தகவல் .

வெட்பாலை தைலம் தயாரிக்க தெரியாதவர்கள் 90 4333 6444 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக