சனி, மார்ச் 28, 2020

மூச்சு குழாய் வைரஸ் நோய்களில் அதிமதுரம் என்கிற அற்புத மருந்து

எளிமையே   வலிமை என்கிறது ஓர்  தத்துவம்..

வூகான் மாநிலம்   சைனாவில் கொரனோ  வைரஸ் நோயினை வெல்ல  தனது பாரம்பரிய மருத்துவத்தையும் துணைக்கு கொண்டே வென்று கொண்டுள்ளதாக ஆராய்ச்சியின் தரவுகள் சொல்கிறது.


நமது ஆயுர்வேத, சித்த, பாரம்பரிய மூலிகைகளை கொண்டு இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க முடியுமா ? தடுக்க இயலுமா என்று ஆராயும் போது நமக்கு பல ஆராய்ச்சி தரவுகள் நமக்கு சில மூலிகைகளை அடையாளம் காட்டுகிறது.

கடந்த பல நாட்களாக பல மூலிகை கதைகள் இப்போது ஆதாரம் இல்லாமல் , அடிப்படை தத்துவங்கள் தோஷ நிலைகள் எதுவும் தெரியாமல் வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலை தளங்களில் உலா வருகிறது ..


உண்மையான பல மூலிகைகளை நாம்  ஆதாரத்துடன் தெரிந்து கொள்வது நல்லது..








இந்த அதிமதுரம் என்கிற அற்புத மருந்து பிராணவஹ ஸ்ரோதஸ்  மூச்சு குழாய் நோய்களில், சார்ஸ் சேர்ந்த கரோன வைரஸில் நன்கு வேலை செய்கிறது என்கிறது இந்த ஆராய்ச்சி . 







Post Comment

0 comments:

கருத்துரையிடுக