செவ்வாய், ஏப்ரல் 13, 2010

முறிகூடி


  • இந்த மூலிகை -தண்ணீருக்கடியில் பல மாதங்கள் வெட்டி வைத்திருந்தாலும் உயிரோடிருக்கும் .
  • புண்களை ஆற்ற வல்லது -கிருமிகளை கொல்லும்-ஆண்டி பாக்டீரியாவாக வேலை செய்யும் 
  • இது பொதுவாக அழகுக்காக வளர்ப்பார்கள் 
  • புண்களை -சீக்கிரம் கூட வைப்பதால் -இதனை முறி கூடி என்று மலையாளத்தில் அழைப்பார்கள் .
  • கட்டைகளையும் குணப்படுத்தும் 




























குணப்படுத்தும் நோய்கள் -புண்களை ஆற்றும், வீக்கம், கிருமி, கட்டிகளை குணப்படுத்தும்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக