புதன், அக்டோபர் 09, 2013

எல்லா விதமான மார்பக கட்டிகளை கரைக்கும் –ஆயுஷ் மருத்துவம்

எல்லா விதமான மார்பக கட்டிகளை கரைக்கும் –ஆயுஷ் மருத்துவம் 


டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.MBA

மார்பகத்தில் வரும் எல்லா கட்டிகளும் மோசமான கட்டிகள் இல்லை ..

சாதரணமாக வருகிற மார்பக கட்டிகளை எளிதாக ஆயுர்வேத –சித்த மருந்துகளில் கரைக்கலாம் ..எல்லா மார்பக கட்டிகளுக்கும் அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு என்று இல்லை ...பயம் ஏற்படுத்தாத பல மார்பக கட்டிகளை அதிக பட்சம் ஆறு மாதத்தில் முழுவதுமாக கரைக்க முடியும் ...

மார்பகக் கட்டிகள்: 
சதை முடிச்சுகள்
நீர்க் கட்டிகள்
சீழ் கட்டிகள்.
சதை முடிச்சுகள்.


ஃபைப்ரோ அடினோஸிஸ் :

இதைத் தொட்டுப் பார்த்தால் பொடி கற்களும் மண்ணும் போட்டு மூடப்பட்ட துணியைத் தொடுவது மாதிரி நறநறவென்று இருக்கும்.

ஃபைப்பேரா அடினோமோ: 

சுண்டெலி மாதிரியே அங்கங்கே நகரும். தொடுவதற்கு ரப்பர் மாதிரி இருக்கும். இது ஒன்றாகவோ பல கட்டிகள் சேர்ந்தோ இருக்கலாம். இதனுடைய பிரச்சனையே மார்பகத்தின் வடிவம் அழகாக இருக்காது என்பதுதான்.

ஃபைப்ரோ அடினோஸிஸ்: 

பொதுவாக பெண்கள் பூப்படையும் பருவத்திலோ மெனோ பாஸ் நிலையிலோ ஏற்படக்கூடியது. மாத விலக்கிற்கு சில நாட்களுக்கு முன் இந்தக் கட்டி பெரிதாகும். அதிக வலி எடுக்கும்.

பெரிய ஃபைப்ரோ அடினோமா என்பது பொதுவாக வயதுக்கு வரும் நேரத்தில் ஏற்படுவது.

கொழுப்பு உருண்டை கட்டிகள்: 

தொட மிருதுவாக, முடிச்சு முடிச்சாக இருக்கும். திடீர் என்று வலி வந்தால் கட்டியின் அளவு பெரிதானாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நீர்க்கட்டிகள்: 

உடலில் உள்ள ஒருவகை நீர்கோத்து கட்டியாவது. இது பொதுவாக அக்குள் பகுதியிலும் அடி மார்புப் பகுதியிலும் ஏற்படுகிறது. வலி இருக்கும். மார்பகம் பெரிதாகும். கட்டி பெரிதாகி வலியும் அதிகரித்தால் கட்டியில் கிருமி பாதிப்பு எனலாம்.

சீழ்க்கட்டிகள் : 

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அவை ஏற்படும். சர்க்கரை நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை. சிகிச்சை செய்தவர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போன்றோருக்கு சீழ் பிடித்து ஏற்படுவதுதான் இந்தக் கட்டிகள்

எல்லாக் கட்டியுமே புற்றுநோய் அல்ல. எந்தக் கட்டியையும் அலட்சியப்படுத்தவே கூடாது


மார்பக கேன்சர் பற்றி கூடுதல் தகவலுக்கு இங்கேகிளிக் செய்யவும் ..

ஆயுர்வேத மருந்துகளில் –பல்லாதகம் என்ற சேராங்கோட்டை சேர்ந்த மருந்துகளும் ,சேதனம் என்னும் குணம் உடைய மருந்துகளான வாரனாதி ,திர்யந்த்யாதி ,குக்குலு  திக்த்கம் கஷாயம் ,லேகன குணம் உடைய கிருத  மருந்துகளும் ,ஷட் குண செந்தூரம் ,தாம்ற பஸ்மங்களும்,..


சித்த மருத்துவத்தில் குரு மருந்துகளும் ,வான் மெழுகு ,நந்தி மெழுகு ..இடி வல்லாதி மெழுகு ,நரசிம்ஹ்க வல்லாதி லேஹ்யங்களும் ,

யுனானி மருந்தில் கமிரே அப்ரேஷம் ....அர்ஷதவாலா லேஹ்யமும் 

,ஹோமியோ மருந்தில் பைட்டோ லேக்கா சேர்ந்த மருந்துகளும் நல்ல பலன் தரும்,இன்னும் பல மருந்துகளும்  நல்ல பலன் தரும் .



எங்களது அனுபவத்தில் நாங்கள்  கேன்சர் அல்லாத சாதாரண மார்பக கட்டிகளை எளிதாக கரைக்க முடிகிறது ..

கேன்சர் என்ற சந்தேகம் எழ கூடிய கட்டிகளையும் கரைக்க முடிகிறது ..பரவிய முற்றிய நிலை கேன்சர் மார்பக கட்டிகளை நாங்கள் சிகிச்சைக்கு எடுப்பதில்லை ( எல்லாமே சாத்தியம் என்பது சுத்த பொய் –நாங்கள் நோயாளியின் தேவை அறிந்தே மருந்து கொடுப்பதுண்டு )...


அக்குபஞ்சர் சிகிச்சை மருந்துகளோடு சேர்த்து செய்து வருகிறோம்

ஹிஜாமா என்னும் சிறப்பு சிகிச்சையும் மார்பக கட்டுகளுக்கு மிக மிக சிறப்பாக செய்து நல்ல பலனை தருகிறோம்

அட்டை விடல் சிகிச்சை தேர்ந்தெடுத்து செய்வதால் –நல்ல பலனை எங்களது 

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை தர முடிகிறது 


மூன்று மாதத்தில் கட்டியின் அளவில் நல்ல மாற்றம் ( குறைந்த பட்சம் எண்பது சதம் )ஏற்பட்டால் மட்டுமே மருந்தை தொடர்வோம் ..

இதற்கென்று எனது மனைவி ஹோமியோ மருத்துவர் அவர்களின் மேற்பார்வையில் ஒரு தனி ப்ரோட்டோகால் ( வழி முறை ) வகுத்து செயல்படுகிறோம் ...ஏக இறைவன் துணை கொண்டு நல்ல முன்னேற்றமே  அனைத்து நோயாளிக்கும் உணர முடிகிறது ..


மார்பக் கட்டிகள் என்றால் உடனடியாக அறுவை சிகிச்சை என்று உடனடியாக சென்று விடாமல் முதலில் உங்களுக்கு வந்த கட்டி கரைக்க –அறுவை இல்லாமல் குணப்படுத்த முடியுமா என்று முதலில் ஆலோசனை பெற்று தகுதி வாய்ந்த மருத்துவரிடம் ,பெண் மருத்துவ ஆலோசனை உள்ள ,கொஞ்சம் கூட மிக படுத்தி சொல்லாத ,காசுக்கு ஆசைபடாத ஆயுஷ் மருத்துவமனையை கண்டறிந்து சிகிச்சையை எடுப்பது நல்லது –இந்த எல்லா தகுதியும் வாய்ந்த அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை சிகிச்சைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999

ராஜபாளையம் 90 4333 6888

Post Comment

2 comments:

SARVEZ TOUR N TRAVELS சொன்னது…

தங்களது கடினமான வேலை பளுவிலும் மக்களுக்காக தாங்கள் தரும் தகவல்கள் விலை மதிப்பில்லாதது.

தங்களை போன்ற சிறந்த மருத்துவர்கள் உலகிற்கு இறைவன் கொடுத்த வரம் .

SARVEZ TOUR N TRAVELS சொன்னது…

பெருமை படுகிறேன்,நன்றி கூறுகிறேன் இறைவனுக்கு , தங்களை போன்ற நல்ல மனிதரை நண்பராக கொடுத்தமைக்கு .,,,,,,,,,,,,,,

கருத்துரையிடுக