சனி, பிப்ரவரி 26, 2011

இதய அடைப்பு நீங்கிட நல்ல மூலிகை



"கொடுவேலி -இரத்தைத்தை சீக்கிரம் உறைய விடாது ,அடைப்பை நீக்கும்" -சரியான அளவில் -சுத்தம் செய்து முறைப்படி மருந்தாக உபயோக்கிக்க ஹார்ட் அடைப்பு நீங்குவது நான் கண்கூடாக பார்த்த உண்மை ..











இதய அடைப்பு நீங்க -வெண்தாமரை ,கொடுவேலி ,மருதம் பட்டை ,செம்பருத்தி பூ ,திரிபலா ,சடாமஞ்சில் -இன்னும் பிற மூலிகைகளை கலந்து மருந்து தருவதுண்டு -நல்ல பலன் தரும்

இந்த விசயத்தை எழுத தூண்டிய -நேற்றைய இடுகையில் பின்னூட்டம்("
வானவன் யோகி சொன்னது…
பச்சையாய் எடுக்கும் கொடிவேலி சற்று விடத்தன்மை கொண்டதால் அதை சுண்ணாம்புக்கற்களுக்கு நடுவே வைத்து தண்ணீர் ஊற்றினால் வெந்து ஆட்டை அறுத்ததுபோல் இரத்தநிறமாகும். பிறகு அலம்பி முன் அஷ்டசூர்ணத்தில் கலந்து கொடுத்தாலே தமரகச்சூலை எனப்படும் நெஞ்சுவலி உண்டாக்கும் வாயு களையப்படும். தங்கள் சேவை சிறக்க இறைப்பேராற்றலை இறைஞ்சுகிறேன்)
எழுதிய வானுவன் யோகிக்கு நன்றி -

நாளை தொடரும்
 

Post Comment

2 comments:

RAVINDRAN சொன்னது…

டியர் சார்,
இதை நீரழிவுக்கு பயன் படுத்தலாமா?

வானவன் யோகி சொன்னது…

மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

தங்களின் தளத்தில் பின்னூட்டமிடுவதே,தங்களின் உண்மையை ஒத்துக்கொள்ளும் பாங்கு,கற்ற கல்வியின் மேல் கொண்ட ந்ம்பிக்கை,அதே கல்வியின் மூலம் செய்யும் தொழிலிலும் சேவை செய்ய வேண்டுமென்ற மனிதநேய மனப்பான்மை,
இன்னும் கற்றுக்கொள்ளவேண்டுமென்கிற ஆர்வம்,
பணிவு,கர்வமின்மை,அறிவுத்தேடல்,இறை நம்பிக்கை,

”யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றுமட்டுமல்லாமல் நோயில் வருத்தப்பட்டு வாழ்வைப் பாரமாக நினைப்போருக்கும் ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கிறீர்கள்.

அதன் காரணமாகவேதான் பாரம்பரிய மருத்துவத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சில மருந்துகளின் செய்முறைகளை(முன் அஷ்டசூர்ணம் பின்னூட்டத்தில் பார்க்க) தங்கள் தளத்தில் வெளியிடுவதில் எமக்கும் அகமகிழ்ச்சியே.

மென்மேலும் உயர்வீர்கள் என்ற மாறாத நம்பிக்கை எனக்குண்டு.

கருத்துரையிடுக