புதன், மே 11, 2011

இன்று ....

கவை  முப்பத்தைந்து ஆனது இன்றோடு
யினும் செய்ய வேண்டிய கடமைகள் -கடல் அளவு
ன்றே இயன்றதை செய்ய பிணி நீக்கும் பணிகளும் -மகிழ்ச்சியும் நேரமின்மையுடனும்
ந்து விட நான் கற்ற (கற்றுகொண்டிருக்கும் ) மருத்துவம் -எல்லோருக்கும் சேர்ந்திட
ள்ளம் ,உயிர் சேர்ந்து பிசைந்த கல்வியறிவை ஏற்றிவைக்க நண்பர்களுடன் ,இயற்கையுடன் எல்லோருடைய
ணுயிர் வளர மண்ணுயிர் பயனுற வெறி கொண்டு
ல்லாம் வல்ல இறைவனிடம் "என்னை நாடி வரும் நோயாளிகளின் பிணி நீக்கி  தருவாய் எந்த மருந்துக்கோ மருத்துவனுக்கோ ஆற்றல் இல்லை -உனதருள் இன்றி " என்று
க்கத்துடன் கேட்டவனாய் ..வட்டி இல்லாமல் ,பிறர் கை எதிர் பாராமல் எனது கனவு மருத்துவமனையையும் கட்டிட வேண்டி
வேளை தொழுகையுடன் -அழுகையுடன் கேட்கிற பிரார்த்தனையில் இந்திய மருத்துவத்தை என்னால் இயன்ற அளவுக்கும்
ருமித்த கருத்துடன் எல்லாருக்கும் சேர்த்திட  இந்த தளத்தின் மூலமாகவும் சேவை செய்திட
ர் வாய்ப்பை அளித்த ஏக இறைவனுக்கும் நன்றி கூறியவனாக
ஷதங்களை ஆராய்ந்து உலகுக்கு சொல்வேன் என்ற உறுதியுடன் "என் பணி ,பிணி நீக்குவதே எல்லோருக்கும் இந்த தளத்தின் அறிவு கொடுப்பது மூலமாக ..


Post Comment

2 comments:

sakthi சொன்னது…

வணக்கம் நண்பரே ,
வாழ்த்துக்கள் மருத்துவருக்குள் இப்படி ஒரு கவிதை நயம் அழகு மிக்க அழகு .உங்கள் நல்ல மனதுக்கு இறைவன் செயலாக்கம் கொடுக்க துணை புரிவார்
நட்புடன் ,
கோவை சக்தி

வானவன் யோகி சொன்னது…

அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்.....

முப்பத்தைந்தில் “முப்பது” கிட்டிடில் மூப்பது வாராதே!!

மென்மேலும் பன்னலனும் பெற்றுய்ய வாழ்த்தி இறை முகம் நோக்குகிறோம்..........

கருத்துரையிடுக