செவ்வாய், மார்ச் 07, 2017

பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து டேமிஃப்ளு -ஆயுர்வேத சித்த மூலிகை மருந்தில் இருந்து தயாரிக்க ப்படுகிறது

பன்றி காய்ச்சலை தடுக்க உதவும் டேமிஃப்ளு மாத்திரை –அண்ணாச்சி பூ என்ற ஆயுர்வேத –சித்த மருத்துவ மூலிகையில் இருந்தே தயாரிக்கபடுகிறது ..


Tamiflu (oseltamivir phosphate)  என்கிற உலகளவில் ஃப்ளு வைரசை தடுக்க பயன்படுகிற மருந்து ஓர் இயற்கை மூலப்பொருளில் இருந்தே தயாரிக்கபடுகிறது .சிக்சிமிக் ஆசிட் என்ற மூல பொருளில் இருந்து தயாரிக்கபடுகிற இந்த மருந்தின் மூலம் ஒரு சித்த /ஆயுர்வேத மருந்து என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும் ..



மஞ்சளில் ,வேம்புவில் வைரசை அழிக்க பயன்படுகிறது என்பதை அறிந்தே நமது தமிழ் /இந்திய மக்கள் அம்மை போன்ற நோய்களை கட்டுபடுத்த /வராமல் தடுக்க வேப்ப இலைகளை பயன்படுத்தினர்..அல் ஷிபா ஆயுஷ் மருத்துமனை .


இந்த வரிசையில் –நமது மசாலா உணவுகளில் /பிரியாணிகளில் பயன்படுத்தபடுகிற இந்த அண்ணாச்சிபூ ஒரு மிக சிறந்த வைரஸ் கொல்லி என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம் –

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்.

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை  90 4333 6000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக