ஞாயிறு, மார்ச் 12, 2017

பிரெட் சாப்பிட்டால் தைராய்ட் நோயும் தைராய்ட் கட்டியும் வரும் .




க்ளுடேன் என்ற உணவை மிருதுவாக்கும் புரதம் ப்ரெட் மட்டுமல்ல பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் கோதுமை மாவு ,ஆட்டா மாவு ,மைதா மாவுக்களில் மிக அதிகமான அளவுக்கு சேர்க்கபடுகிறது ..மாவை உப்ப வைக்க பயன்படுகிற இது பிரெட் ,பர்கர் ,பிட்ஸா ,மேலும் பல பேக்கரி உணவுகளில் எந்த கட்டுப்பாடும் இன்றி அதிக அளவில் சேர்க்கபடுகிறது ..உடலின் எதிர்ப்பு சக்தி மாறி –ஆட்டோ இம்யூன் நோய்களை வர வைக்க வல்ல இந்த க்ளுடேன் . க்ளுடேன் புரதம் கிட்டதட்ட தைராய்ட் சுரப்பியில் வரும் வேதி பொருளின் அமைப்பை ஒத்து இருப்பதால் ..ஒன்று மூளையின் பிட்யூட்டரி சுரப்பியில்  சுரக்கும் TSH  -இரத்தில் அதிகம் உள்ளது போன்ற மாற்றத்தை ஏற்படுத்தி குறைவாக சுரக்க வைக்கவும்  செய்து விடுகிறது ..மேலும் எதிர்ப்பு சக்தி நமக்கு எதிராக திரும்ப வைத்து ஹைச்மோட்டோ ,தைராய்டைடீஸ் போன்ற மோசமான நோயை உருவாக்கவும் ஏதுவாகிறது .

பேக்கரியில் தயாராகும் உணவுப் பொருட்களில், அதன் மிருது தன்மைக்காக, 'பொட்டாசியம் ப்ரோமேட்' மற்றும் 'பொட்டாசியம் அயோடைட்' என்ற இரண்டு வேதிப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இந்த வேதிப் பொருட்களின் வேலையே, மாவின் தன்மையை மேம்படுத்தி, சீக்கிரம் நொதிக்க வைத்து, மாவை மென்மையாக்கி விடும்; எலாஸ்டிக் தன்மையை அதிகப்படுத்தவும் செய்யும்.பழைய காலத்தில், காற்றிலேயே, 'ஆக்சிடேஷன்' ஆகி, இயற்கையாகவே நொதித்து வர காத்திருப்பர். இப்படி உருவாகும் பேக்கரிப் பொருட்கள் மிருது தன்மையாகவும் இருக்கும். ஆனால், இன்றைய, 'பாஸ்ட் புட்' உலகத்தில் காத்திருக்க தயாராக இல்லாததால், செயற்கையாக வேதிப்பொருட்களை பயன்படுத்துகின்றனர்.இயற்கையாக உருவாக்கும்போது, 'பொட்டாசியம் ப்ரோமைட்' உருவாகிறது; இது தீங்கு தருவதில்லை. ஆனால், செயற்கையாக சேர்க்கும் போது, பொட்டாசியம் ப்ரோமேட்டாக இருப்பதால், அது கெடுதலை தருகிறது.உணவுப் பொருட்களில் சேர்க்க கூடியது என, 11 ஆயிரம் வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இந்த வேதி பொருட்களிலும், இவ்வளவு தான் சேர்க்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. இந்த அளவு கூடும் போது, அது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்துகிறது. பெரிய பேக்கரிகளில் அதற்கான வசதிகள் இருப்பதால், குறிப்பிட்ட அளவை மட்டுமே தயாரிக்கின்றனர்; ஆனால், சிறு பேக்கரிகளில், அந்த விழிப்புணர்வு இல்லாததால், அளவு கூடி விடுகிறது.பொட்டாசியம் ப்ரோமேட்டை, எல்லா நாடுகளிலும் தடை செய்து விட்டனர்.


ப்ரெட் மற்றும் பேக்கரி உணவுகளில் உள்ள இந்த பொட்டாசியம் ப்ரோமைட்,பொட்டாசியம் அயோடைட்-கிட்டத்தட்ட எண்பது முதல் நானூறு மடங்கு வரை அதிகம் உள்ளது ..இது தைராய்ட் வேலை செய்ய உதவுகிற அயோடினை செயல் இழக்க வைத்து –மிக பெரிய பாதகத்தை செய்து ஆயுள் முழுவதும் உடம்பில் தைராய்ட் சுரப்பி ,ரிசெப்டார் செல்களை சிதைத்து அயோடின் எவ்வளவு தான் எடுத்தாலும் உடல் அதை கிரகிக்க முடியாமல் செய்து விடுகிறது .









அவசர உலகத்தில் –இந்த பர்கர் ,பிரெட் ,கேக் ,பிட்சா என்ற பேக்கரி உணவுகள் எப்படி எல்லாம் உடலை பாதிக்கும் என்பதற்கு மேலும் சில நாளிதழ் பக்கங்களை உங்களுக்கு இணைத்துள்ளேன் ..புற்று நோய் வருகிற அபாயமும் ,தைராய்ட் புற்று நோய் வரும் அபாயமும் ,தைராய்ட் கட்டிகள் வருகிற அபாயமும் இதனால் வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

இயற்கை உணவை உண்போம் .
இயற்கையை பேணி வாழ்வோம்
இயற்கை மருத்துவத்தால் நலம் பெறுவோம் .
தைராய்ட் நோயாளிகள் ஆயுள் முழுவதும் மாத்திரை சாப்பிட தேவையே இல்லை ..தைராய்ட் நோயாளிகள் தைராய்ட் கட்டிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சையை நாட வேண்டிய அவசியம் இல்லை...ஆயுஷ் மருத்துவத்தால் தைராய்ட் நோயை குணமாக்க ,தைராய்ட் கட்டிகளை கரைக்கவும் நிச்சயம் முடியும் ,ஒருங்கிணைந்த ஆயுஷ்  மருத்துவத்தால் தைராய்ட் நோயை வராமலும் தடுக்க முடியும் ..தைராய்ட் நோய்க்கு எந்த உணவு நல்லது –என்பதை தெரிந்து வாழ்வோம் .தைராய்ட் நோயாளிகள் சந்தேகங்கள் இருந்து விடுபட ,ஆலோசனை பெற  contact – curesure4u@gmail.com
மேலும் ஆலோசனைக்கு முன்பதிவு பெற
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக