வியாழன், ஏப்ரல் 28, 2011

மலச்சிக்கலுக்கு மிக மிக சிறந்த மருந்து -த்ருவிருத் சூர்ணம்- Trivruth Choornam


மலச்சிக்கலுக்கு மிக மிக சிறந்த மருந்து -த்ருவிருத் சூர்ணம் - Trivruth Choornam
(ref-பாவப்ரகாச நிகண்டு)

தேவையான மருந்துகள்:






 கருஞ்சிவதைவேர் க்ருஷ்ணத்ருவிருத் (போதிய அளவு)

செய்முறை:     

 கருஞ்சிவதையை நன்கு பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.

அளவு:          

 3  முதல் 6 கிராம் வரை இரவு படுக்கைக்குச் செல்லும்போது கொள்ளவும்.

அனுபானம்:           

 சர்க்கரை, பால், தண்ணீர் (வெந்நீர்).


தீரும் நோய்கள்: 

நாட்பட்ட மலச்சிக்கல் (புராணமலபந்த).


                                இது ஒரு நல்ல மலமிளக்கி. மூல நோய் (அர்ஷ) உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட, சிரம்மின்றி மலங்கழிய உதவுகிறது.

மலச்சிக்கல் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது -கடுக்காய்,நிலவாகை ..இப்படித்தான் ..பொதுவாக எல்லாருக்கும் தெரியாத மலம் இலக்கு ஒன்று உண்டு என்றால் அது சிவத்தை வேர் சூர்ணம் ..

தெரிந்து கொள்ளவேண்டியவை
  1. மலச்சிக்கலும் ,அஜீரணமும் -மரண தேருக்கான இரட்டை சர்க்கரங்கள்..
  2. எந்த மலமிளக்கி எடுத்துகொண்டாலும் -வேலை செய்யாதவர்களுக்கு -இது ஒரு வர பிரசாதம்
  3. பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும் ,சர்க்கரை நோயாளிகளின் மலச்சிக்கலை போக்க இது ஒரு சிறந்த மருந்து


Post Comment

3 comments:

வானவன் யோகி சொன்னது…

எல்லோரும் அறிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய அற்புதமான மருந்து.....

மக்கள் சேவையில் இறைவனைக் காண முடியும் என்றால் தங்களுக்கும் அதில் இடம் உண்டு என்பதில் சந்தேகமில்லை......

புதிய...புதிய..விடயங்களைக் காட்டியதற்கு நன்றி..

ராமுடு சொன்னது…

Dear sir,

Thanks for your valuable post. In chennai (Mambalam, Nungambakkam, T Nagar Area), where this is available in market? Can you please share it? Should I look for Ayurvedic shops?

Thanks again for your time

Regards
Sriram S

மச்சவல்லவன் சொன்னது…

நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக