ஞாயிறு, மார்ச் 13, 2011

தைராய்ட் கண்டறியும் பரிசோதனை முகாம்


இன்று நமது ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தால் -தைராய்ட் கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது

எண்பத்தெட்டு பயனாளிகள் -பயன்பெற்றனர்



அவர்கள் அனைவருக்கும் கீழ்கண்ட பரிசோதனைகள் -மிக மிக குறைந்த விலையில் -அதாவது -ரூபாய் -முன்னூற்று ஐம்பது க்கு ( RS -350 )எடுக்கப்பட்டது ..




இரத்தத்தில் -T3,T4,TSH,
Lipid profile( including LDL,HDL,TGL,Sr.Chl..VLDL,Risk factor)
Hb
Fasting blood sugar-
மேலும் - அவர்களின் இரத்த அழுத்தம்
- ஆயுர்வேத -சித்த முறையில் நாடி பரிசோதனை
-அக்குபஞ்சர் முறையில் நாடி பரிசோதனை


அவர்களின் உயரம் ,எடை கண்டு பிடித்து ..Body mass index(BMI),BMR(எவ்வளவு கலோரி ஒரு நாளைக்கு செலவு செய்ய வேண்டும் )-

ஓரிரு நாளில் இந்த பரிசோதனை முடிவுகள் -தைராய்ட் போன்ற வந்தவுடன் -அவர்கள் தைராய்ட் நோயாளியாக இருக்கும் படசத்தில் -

தைராய்ட் க்கு ஆயுர்வேத மருந்துகள் ,ஹோமியோ மருந்துகளும் -கொடுக்கப்பட்ட உள்ளது ..

..

இதற்க்கு முன் --மார்ச் எட்டாம் தேதி இலவச எலும்பு அடர்த்தி
பரிசோதனை முகாம்(bone mineral density test) நடத்தினோம் ..அதன் விவரம் 

மேலும் வருகிற ஞாயிற்று கிழமை 20-3-2011-மாணவர்களின் அறிவு திறனை வளர்க்க -ஞாபக மறதிக்கான சிறப்பு முகாம் -நடைபெற உள்ளது ..

அதிலே -வல்லாரை மாத்திரைகள் ,நீர் பிரம்மியின் சூர்ணம் ,ஹோமியோபதியிலே anacardium 200 ,இது போன்ற மருந்துகள் ,பிரம்மி டானிக் போன்றவைகள் இலவசமாக வழங்க பெற உள்ளது


இது ஒரு -செய்தியே தவிர வேறில்லை ..தயவு செய்து நான் எங்கே இருக்கிறேன் ..கலந்து கொள்ளாலாமா என்று கேட்காதீர்கள் ..

கூடிய விரைவில் இந்த ஆய்வு நிறுவனம் உங்கள் ஊரிலே -உங்களை போன்ற நண்பர்களாலும் -அருகில் உள்ள -படித்த ஆயுர்வேத ஹோமியோபதி ,சித்த  மருத்துவர்களால் -நடைபெற வைக்க உதவுவோம் ..அதற்கு உங்களை போன்ற நண்பர்களின் துணை தேவை படும் ..

இந்திய மருத்துவத்தை உலகறிய செய்ய பாடு பட உழைப்போம் ..

கை கோர்த்து கொள்வோம் ..
 
 

Post Comment

2 comments:

வானவன் யோகி சொன்னது…

புதிய யுக்திகளின் மூலமாகவும் நமது பாரம்பரிய வைத்தியத்தை மென்மேலும் மெருகூட்டி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தங்களின் பங்கு பாராட்டுக்குறியது.

bone mineral density test தொடுப்பில் கூறியுள்ளவைகள் மிகப் பயன்படும் தகவல்.

அதேவேளை தாத்தாவின் தாடியில் தடவினால் பேரன் தலையில் முடிமுளைக்கும் என புருடா விடும் கம்பனிகளின் கைப்பாவையாகி விடாமல் சாக்கிரதையாகவும் இருக்கவேண்டுகிறேன்.

எங்களது பாராட்டுரைகள் தங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதாலேயே சலிப்பின்றி பாராட்டுதல்களைத் தெரிவிக்கின்றேன்.

வாழ்க,,,!!!!!!வெல்க.....!!!!!!!!!!!!!!!!!

curesure Mohamad சொன்னது…

@வானவன் யோகிநண்பரே ..உங்கள் பாராட்டு மட்டும் தான் என்னை மேலும் எழுத தூண்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை ..

நீங்கள் சொல்வது போல் இல்லாமல் பன்னாட்டுக்கு கம்பெனிக்கு என்றும் அடி பணியமாட்டேன் ..,கைப்பாவையும் ஆக மாட்டேன் என்று -உறுதி அளிக்கிறேன் ..


நன்றி ..

கருத்துரையிடுக