வியாழன், டிசம்பர் 09, 2010

கற்பூராத்யர்க்கம் -karpooradyarkam


2.            கற்பூராத்யர்க்கம்-karpooradyarkam

தேவையான மருந்துகள்:
1.            கற்பூர கற்பூரா       250 கிராம்
2.            ஓமம் அஜமோதா         1000  ,,
3.            தண்ணீர் ஜல        10 லிட்டர்

கற்பூர மரத்தின் படம்

செய்முறை:
                ஓமத்தைப் பொடித்தும், கற்பூர மர பட்டை
துணியில் சட்டிப்போட்டும் முறைப்படி அர்க்கம் தயாரிக்கவும்.

அளவும் அனுபானமும்: 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீரில் கலந்து இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:- வயிற்றுப்போக்கு (அதிஸார), செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), நாட்பட்ட பேதி (கிரஹணீ), வாந்திபேதி எனும் காலரா (விஷுஸிகா). வாய்துர்நாற்றம் (முக தௌர்கந்த்யா) மற்றும் வாய் எரிச்சலிலும் பயனாகிறது.

அடுத்து ஓமவாட்டர் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பது என்ன ?
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக