புதன், ஜனவரி 19, 2011

பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம்-Pippalyasavam


பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம்-Pippalyasavam
 (ref-சாரங்கதர ஸம்ஹிதா மத்யமகண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல       - 25.600 லிட்டர்
2.            வெல்லம் குட                          - 15.000 கிலோகிராம்


இவைகளை நன்கு கலந்து அதில் திராக்ஷை (த்ராக்ஷா) 3.000 கிலோகிராம் இடித்துக் கலக்கி அத்துடன்,


1.            திப்பிலி பிப்பலீ                 - 25 கிராம்
2.            மிளகு மரீச்ச                        - 25       “
3.            செவ்வியம்  - சவ்ய                   - 25       “
4.            மஞ்சள் ஹரித்ரா                    - 25       “
5.            கொடிவேலி வேர் சித்ரக              - 25       “
6.            கோரைக்கிழங்கு முஸ்தா             - 25       “
7.            வாயுவிடங்கம் விடங்க               - 25       “
8.            கொட்டைப்பாக்கு க்ரமுக              - 25       “
9.            பாச்சோத்திப்பட்டை லோத்ரா          - 25       “
10.          பாடக்கிழங்கு பாத்தா                 - 25       “
11.          நெல்லிமுள்ளி ஆமலகீ               - 25       “
12.            ஏலவாலுகம் ஏல வாலுக              - 25       “
13.          விளாமிச்சவேர் உஸீர                - 25       “
14.          சந்தனம் சந்தன                      - 25       “
15.          கோஷ்டம் குஷ்த்த                   - 25       “
16.          இலவங்கம் லவங்க                  - 25       “
17.          கிரந்தி தகரம் தகர                   - 25       “
18.          ஜடாமாஞ்சில் ஜடமாம்ஸீ             - 25       “
19.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்       - 25       “
20.          ஏலக்காய் ஏலா                     - 25       “
21.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ர         - 25       “
22.          ஞாழல் பூ ப்ரியாங்கு                 - 25       “
23.          சிறுநாகப்பூ நாககேஸர               - 25       “


இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 500 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:   

  10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

பசியின்மை (அக்னிமாந்த்ய), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சீதபேதி (ப்ரவாஹிகா), மூலம் (அர்ஸஸ்), குன்மம் (குல்ம), இளைப்பு (கார்ஸ்ய), க்ஷயம் (க்ஷய), சோகை (பாண்டுரோக)  

Post Comment

4 comments:

Chitra சொன்னது…

Thank you.

மச்சவல்லவன் சொன்னது…

நன்றி சார்.

sakthi சொன்னது…

நன்றி நண்பா
அன்புடன் ,
கோவை சக்தி

curesure Mohamad சொன்னது…

நன்றி நண்பர்களே

கருத்துரையிடுக