படிச்சதெல்லாம் மறந்து போவுது .என்ன செய்ய.?நல்லா சாப்பிட்டாலே சக்தி கிடைத்து மூளையின் அறிவுத்திறன் வளரும் .இருந்தாலும் இந்த உணவுகள் நம் அறிவுத்திறனை வளர்க்கும் என்று கீழே உள்ள மூலிகை உணவுகளை நாம் சொல்லலாம்.
கர்குமின் என்ற வேதிப்பொருள் மஞ்சளில் உள்ளதால் அது மன வியாதிகளையும் ,அல்சிமர் வியாதியையும் குணபடுத்திகிறது
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோன் என்ற வேதிப்பொருள் மெமரியை அதிகப்படுத்துகிறது
பட்டையிலுள்ள வாசனை மூளையின் அறிவு ஆற்றலை ,நினைவு ஊ ட்டத்தை பெருக்குகிறது .
பொதினாவில் உள்ள சில வேலோடைன் பிரின்சிபல் ஏஜென்ட் அறிவை வளக்கிறது என்பது ஆராய்சியின் முடிவு .
கூச்மாண்ட எனும் தடியங்காய் -வெள்ளை பூசணிக்காய் அறிவை வளர்க்கும் என்று மேத்ய ரசாயனத்தில் ஆயுர்வேதத்தில் கூறபட்டிருக்கிறது நாளை மிச்சமுள்ள ஆயுர்வேத மூளையை தீட்டும் மூலிகைகள் கடைசி பாகம்.



5 comments:
i want your clinic address and cell number. my ig is - smsids@gmail.com. thank you.
பயன் உள்ள பதிவு . வாழ்த்துக்கள்
பயன் உள்ள பதிவு வாழ்த்துக்கள்
எனது செல் நம்பர் -09688778640.
கிளினிக் விலாசம் வேண்டுமெனில் எனக்கு மெயில் அனுப்புங்கள்
romba nalla site ellrukkum roma ubayokkama iirukuum. nalla paani.thodaruttum.nandri.vannakkam
கருத்துரையிடுக