செவ்வாய், மார்ச் 30, 2010

மிருத சஞ்சீவனி


  • சம்ஸ்க்ருதத்தில் அயபானம் என்று சொல்வோம் ..
  • அதிக ரக்த போக்கு ,ரக்த பித்த என்னும் -இரத்த உராய்வு குறைதலில் ஏற்படும் நோய்கள்,பெண்களின் அதிகமான இரத்த போக்கு,ப்ரமேஹம் போன்றவைகளை சரிசெய்யும் .
  • இந்த மூலிகையின் சாறு -இராகத போக்கை நிறுத்தும் 
  • இந்த மூலிகை பாக்டீரியாக்களை அழிக்கவும்,வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கிறது
  • இந்த மூலிகை -வயிறு சம்பந்தமான நோய்களை வயிறு வலி,வாந்தி,குமட்டலையும் சரிசெய்யும்
  • கேன்சர் நோய்க்கும் இந்த மருந்து உதவுகிறது 






























குணமாகும் நோய்கள் -மலமிளக்கி, புண்கள், ரத்தப்போக்கிற்கு நல்லது

Post Comment

0 comments:

கருத்துரையிடுக