ஞாயிறு, ஜனவரி 10, 2010

மல வாதம், தசனேற்பவம்,கக்கிருமல் -ரோக நிதானம்


மல வாதம்
லபந்தம், வயிறு முற்றிலும் நோய், கையும், காலும், நாவும்  தடித்தல்,புருவத்திற்கரப்பான் படரல், பாலுண்ணாமை என்னும் குணங்க ளை உண்டாக்கும்.

  
இது மலத்தில் வாய்வு சேர்வதால் பிறக்கும்



தசனோற்பவம்(பல்முளைத்தல்)

சிசுக்களுக்கு பல் முளைக்கும்போது மிகுந்த பேதியும், சரீர இளைப்பும், அற்ப சுரமும், மயக்கமும், தாகமும், உண்டாகும்.


இதற்கு தடங்கப்பட்டிருக்கின்ற பல்லின் சிரசுகள் சீகிரத்தில் வெளிப்படும்படி நெல்லின் முனையைக் கொண்டு அவ்விடத்திலுள்ள பல்லீறுகளில் கொஞ்சம் கீறிவிடலாம்.
 

கக்குவான் என்னும் கக்கிருமல்


இது பாலின் தோஷத்தினாலும், ஜலதோஷத்தினாலும் வாயு அதிகரித்து மார்பிலிருக்கின்ற சிலேஷ்மத்தை இளக்குந்தரு ணத்தில் பிறக்கும். அப்போது மிக்க ஒலியுடன் பிரபலமான இருமல், அதில் ரத்தம் விழல், திணரலாண மூச்சு, விழி பிதுங்குவது போலிருத்தல், ஆயாசம், வியர்வை, அருந்திய பாலும் அன்னமும் கக்குதல், மலமூத்திரம் நழுகுதலென்னும் குணங்களுண்டாகும்.


இது 90 நாள் வரையிலும் பேய் பிடித்து ஆட்டுவது போல சிசுக்களை ஆட்டுவிக்கும்.
 


Post Comment

0 comments:

கருத்துரையிடுக