ஞாயிறு, ஜனவரி 10, 2010

அரோசகம் -ரோக நிதானம்

அரோசகமானது ஐந்து வகைப்படும். அவையாவன :-
அரோசகமானது வாயைத் துவர்ப்பாக்கி ஒக்காளம் காணும். பித்த அரோசகம் எட்டிக்கொட்டையைப் போல் கசகசப்பான ஒக்காளம் வருவது போலச்செய்யும். சிலேத்துமஅரோசகமானது இனிப்பை யுண்டாக்கி இனிப்பான ஒக்காளம் வருவது போலச்செய்யும். சந்நிபாத அரோசகமானது வாயையும் வாயில் ஊரும் சலத்தை
யும் நானாவிதருசிகளாகவும், ஒரு வேளை ருசிகள் ஒன்றும் தெரியாமலும், அவ்வாறே ஒக்காளம் வருவது போலுமிருக்கும். துக்க அரோசகம் வாயிற் கோழையாகிய சலத்தை மாறாமலிருக்க வெளியிற் றள்ளும். 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக