ஞாயிறு, ஜனவரி 10, 2010

தும்மிசக விஷய -ரோக நிதானம்

நாள்தோறும் சாதரணப் பழக்கமாய் புசிப்பவைகளை விட்டு
சாராயத்தை இடைவிடாது அதிகமாய் அருந்துபவர்களுக்கு தும் மிசகவிஷய மென்றும், இரண்டு வகை வியாதிகள் உண்டு.

1. தும்மிசகரோகம் :-
 வாயினால் கோழை கோழையாக கக் கல், வார்த்தை கேட்க அசங்கிதப்படுதல், நெஞ்சுலரல், அதிக நித்திரை, சோம்பல் என்னும் குணங்களுடையது. இது தேகத்தை சீக்கிரம் நாசப்படுத்துவதனால், தும்மிசகரோகம் எனப்பெயர் பெற்றது.

2.விஷயரோகம் :-
 தேகம், மார்பு, சிரசு, ஆகியவிடங்களில்
அதிக நோய், கண்டத்தை நெருக்கிப்பிடித்தது போலிருத்தல், வாந்தி, சோர்வு, இருமல், தாகம், சுரம் என்னும் குணங்களுடையது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக